February 19, 2026, 4:59 PM
29.4 C
Chennai

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல்: ஹாட்ரிக்.. இடம்பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

nirmala sitharaman

சர்வதேச ஃபோர்ப்ஸ் இதழ் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman) உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் (The World’s Most Powerful Women 2021) சேர்த்துள்ளது.
இந்தப் பட்டியலில் சீதாராமன் 37வது இடத்தைப் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை நிர்மலா சீதாராமனை ‘உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்’ பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி என்ற பெருமையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெல்லனைப் பின்னுக்குத் தள்ளி, இந்த முறை பட்டியலில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் Nykaa நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பால்குனி நாயரையும் (Falguni Nayar) சேர்த்துள்ளது.

இந்த பட்டியலில் அவருக்கு 88வது இடம் கிடைத்துள்ளது. சமீபத்தில் Nykaa பங்குச் சந்தையில் களமிறங்கிய பிறகு, ஃபால்குனி நாயர் இந்தியாவின் ஏழாவது பெண் பில்லியனர் ஆனார்.

நிதியமைச்சர் சீதாராமன் மற்றும் ஃபால்குனி நாயர் தவிர, இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு பெண்மணியையும் ஃபோர்ப்ஸ் தனது பட்டியலில் சேர்த்துள்ளது

. HCL டெக்னாலஜிஸ் தலைவி ரோஷ்னி நாடார் (Roshni Nadar Malhotra) இந்தப் பட்டியலில் 52வது இடத்தைப் பிடித்துள்ளார். ரோஷ்னி நாடார் நாட்டின் மிக முக்கிய IT நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி ஆவார்.

இதனுடன், பயோகான் நிறுவனர் மற்றும் செயல் தலைவரான கிரண் மசூம்தார் ஷாவும் (Kiran Mazundar-Shaw) போர்ப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 72வது இடத்தில் உள்ளார்.

‘உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்’ பட்டியலில் மெக்கென்சி ஸ்காட் (Mackenzie Scott) முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்காட் உலகின் இரண்டாவது பணக்காரர் மற்றும் அமேசான் குழுமத்தின் உரிமையாளர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (US Vice President Kamala Harris) உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories