பாஜக.,வினரை பொறுக்கி என்ற ‘வாடகை வாயர்’ நாஞ்சில் சம்பத்; எதிர்ப்பு எழுந்ததால் மன்னிப்பு கேட்டு சமாளிப்பு!

bjp opposes nanjil sampat in a meeting - 2026

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் மக்கள் சபை நிகழ்ச்சியில் வாயை வாடகைக்கு விட்டு தொழில் செய்யும் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். அப்போது பாஜகவினரை அவதூறாக பேசியபோது, சபையில் இருந்த பொதுமக்களும், பாஜகவினரும் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

திராவிட சிந்தையில் வளர்ந்த வாடகை வாயர் நாஞ்சில் பல கட்சி மாறுவதில் வல்லவர். அந்த வகையில் தற்போது மீண்டும் திமுகவுக்கு சொம்பு தூக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் மக்கள் சபை நிகழ்ச்சியில் பேசும்போது “பாரதிய ஜனதா கட்சியினர் பொறுக்கிகள்” என்று பேசியவுடன் அரங்கம் முழுவதும் இருந்த மக்கள் நாஞ்சில் சம்பத் பேசியது தவறு என்று அந்த வார்த்தையை இதே சபையில் இப்போதே திரும்பப் பெற வேண்டும் என்று அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த போது செய்வதறியாது அஞ்சி நடுங்கி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சரண் புகுந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

இது பழைய பாஜக அல்ல என சமூக வலைதளத்தில் பாஜக தொண்டர்கள் நாஞ்சில் சம்பத் பம்மும் வீடியோவை பரப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories