மிறிடா சைக்கிள… உறிடா ஸ்டாலின… கலகலத்த டிவிட்டர்!

stalin-cycle
stalin-cycle

ரூ. 326990 மதிப்புள்ள சைக்கிளில் மாஸ்க் இல்லாமல் சென்ற ஸ்டாலின். சுகபோக வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் திமுக தலைவர்கள் .. என்று டிவிட்டர் பதிவுகளில் ஏகத்துக்கும் கலாட்டாதான்!

என்ன விஷயம் என டிவிட்டர் பக்கம் எட்டிப் பார்த்தால்… மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தானே சைக்கிள் ஓட்டி செல்வது போன்ற வீடியோக்களையும், போட்டோக்களையும் இணைய வெளியில் பரவ விட்டு தன்னை யூத்தாக காட்டிக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறார்.

தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் இந்த புகைப்படங்களை பரப்பி, சிலாகித்து புகழ்ந்து கொண்டிருப்பது, அவர்களின் தினசரி பணியில் சேர்க்கப் பட்டுள்ளது. தி.மு.க ஐ.டி பிரிவு மாநில துணை செயலாளர் இசை “கல்லூரி எப்போது திறக்கிறார்கள்? தலைவருக்கு UGல ஒரு அட்மிசன போட்ரனும்!” என சிலாகிக்க… மற்ற நிர்வாகிகளும் கோதாவில் குதித்துள்ளனர். இவ்வாறு காமெடி செய்வதை டிவிட்டர் பயனர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த போட்டோ மற்றும் வீடியோ சூட்களில் பயன்படுத்தும் சைக்கிளின் விலை பல லட்சங்கள் என தெரிய வந்துள்ளதை அடுத்து, அதுகுறித்து பல்வேறு பதிவுகள் உலா வருகின்றன.

மு.க.ஸ்டாலின் உல்லாசமாக ஓட்டும் மிதிவண்டியின் விலை ₹1,78,990 என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. வேறு சிலரோ இல்லை இல்லை அந்த மிதிவண்டியின் விலை ₹3,26,990 என்று அத்தாட்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

எது எப்படியோ, கொரோனாவால் மக்கள் செத்து மடிந்தாலும் சிகை அலங்காரம் செய்வது, பல லட்சங்கள் செலவு செய்து முடி திருத்தம் மற்றும் ஹேர் ஸ்டைலிங்க் செய்வது, பல லட்சங்கள் மதிப்பிலான மிதிவண்டியில் உல்லாசமாக செல்வது என மு.க.ஸ்டாலின் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் என்பது இப்போது சமூக தளங்களின் மூலம் பெரிதாக கொண்டு செல்லப் பட்டுள்ளது. அவ்வாறு டிவிட்டர் பதிவுகளில் உலா வரும் கருத்துகள் சில…

ஸ்டாலின் போட்டோ எடுத்து பொழுதுபோக்கும் இந்த சைக்கிள் விலை கிட்டத்தட்ட 2.5லட்சம் ரூபாய்

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

கொரோனால ஒருவேள சாப்பாட்டுக்கு கஸ்டமா இருக்கு

இந்த காசுல எத்தன பெரு பசிய போக்கிருக்கலாம்
25 ஏழை மாணவர்க்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்

மெறிடா அந்த சைக்கில கொஞ்சம்
சொறிடா அந்த பெரியாரை மிச்சம்
(Sing to tune of எடுடா அந்த சூரிய மேளம்..)

பேசும் போது மட்டும் துண்டு சீட்டு என்று நினைக்காதீங்க

சைக்கிள் கம்பெனிக்காரர்களுக்கு கூட தெரிஞ்சிருக்கு, சுடலைக்கு சாதாரணமா சொன்னா எதுவும் புரியாதுன்னு. அதான் “மெரிடா”ன்னு ஸ்டிக்கர் ஒட்டியே குடுத்துட்டாங்க.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

சைக்கிளை கூட “மெரிடா” என்று அதிலேயே எழுதி வைத்திருக்கும் மேதையை பாருங்கள்

அவனவன் சோத்துக்கே கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான் ஆனா இவனுங்களுக்கு 327000 ரூபாய்க்கு சைக்கிள்

இந்த 5 ஆயிரம் ரூபாய்க்கு சைக்கிள் வாங்கி ஓட்டினா ஆகாதாமா இவர்தான் வருங்கால ஏழைகளின் முதல்வராம்…..

உண்மையிலேயே மிகவும் சீரியஸாக சொல்லுகிறேன். கருநாய்நிதி குடும்ப கயவர்களிடம் கணக்கில் அடங்காத காசு கொட்டிக்கிடக்கிறது. (நீண்ட காலம் பதவியில் இல்லாவிட்டாலும் கூட) என்ன செய்வதென்று தெரியவில்லை. அதான். எல்லாம் துலுக்கன், பாவாடை மிஷினரி ஹவாலா வில் பதுக்கல்.

ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணம்தானே..

உழைத்து சம்பாதித்த பணமாக இருந்தால் கஷ்டம் தெரியும்…
காசு கொடுத்தா வாங்குவாங்க! எவனக தலையிலாவது கட்டிருப்பாங்க

இது எங்கு திருடியது என்று தெரியவில்லை.காவல் துறையிடம் புகர் கொடுங்கள் சைக்கிள் திருடு போய்விட்டது என்று

ஆட்சிக்கு வந்தால் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்போகும் சைக்கிள் மாடலுடன் போட்டோ எடுத்த போது ….. யம்மாடி! % பாத்தா எங்கயோ போகுதே!

அவரு Japan EX-முதல்வர்ங்க.. அதுவும் சன் of Scientific CSmiling face with sunglassesrruptiSmiling face with sunglassesn வேற.. 5Kல போனால் தமிழ் நாட்டின் மானம் என்னாவது?!

ஆண்ட பரம்பரையின் வாரிசு. மக்கள் பணம். விஞ்ஞான கொள்ளை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories