அரசியல்

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பா.ஜனதா உழைத்து வருகிறது- அண்ணாமலை

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பா.ஜனதா உழைத்து வருகிறது .ஒரு ஆண்டில் 10 சதவீதம் ஊழல் செய்தால் 5 ஆண்டுகளில் நடக்கும் மொத்த ஊழலால் ஒரு தலைமுறை மேலே உயர்வது...

கோவை சம்பவம்; தமிழக அரசின் மெத்தனத்தால்… ஆளுநர் கவலை!

ஆளும் கட்சிகள் தரப்பில் கையெழுத்து வேட்டை நடத்தப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தனது கவலையை ஆளுநர் ரவி வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆலயம் காப்போம்; ஸ்ரீரங்கம் ஆலய மரபுகளைக் காக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

சட்டவிரோத குற்ற நடவடிக்கைகளை மறைக்க தற்போது சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக (திருப்பணி) பணியாற்றினாலும்

நவ.6ல் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த இயலாதது ஏன்?: ஆர்.எஸ்.எஸ்., விளக்கம்!

ஆனால் நீதிமன்றம் அனுமதி அளித்தும் திடீரென இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த இயலாது என்று அந்த அமைப்பு அறிவித்தது. அதற்கான காரணத்தை

ராஜராஜ சோழன் ஆட்சியில், தமிழகம் ஆழ்ந்த ஆன்மிகப் பண்பாட்டு எழுச்சி பெற்றது: ஆளுநர்

மன்னன் ராஜராஜ சோழன் ஆட்சியில், தமிழகம் ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

தண்ணியிலும், தண்ணீரிலும் தத்தளிக்கும் தமிழகம்: அண்ணாமலை

வருமுன் காக்கும் நடவடிக்கைகளை, குறித்த காலத்தில் மேற்கொள்ளாத காரணத்தினால் வழக்கம்போல சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது.
- 2026

அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி க்கு அர்ஜூன் சம்பத் கண்டனம்..

கோவை‌ ஈஸ்வரன் கோயில் சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டித்து இந்து மக்கள்...

திமுக., செய்தி தொடர்பாளருக்கு அரசும் சட்டமும் தண்டனை கொடுக்க வேண்டும்: எஸ்.ஆர்.சேகர்

தி.மு.க., செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி பேசி இருப்பது அருவருப்பானது' என முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை கைது!

கைது செய்யாத தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்க: பாஜக., கோரிக்கை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாமாக முன்வந்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட பாஜக

தமிழக காவல்துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா?: அண்ணாமலை சரமாரி கேள்வி!

வாழ்க கலைஞர். வாழ்க தளபதி வாழ்க இளவரசர் உதயநிதி" போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தால் பத்திரிகை செய்தி மிக சிறப்பாக இருந்திருக்கும் என்பதை தெரிவித்து

அண்ணாமலையும் ஊடகங்களும்!

நேரமில்லை என்பதை நேரடியாக, கண்ணியமாகச் சொல்பவர் அண்ணாமலை, இன்றும் சொல்லி இருக்கிறார். இதையும் மீறி, வற்புறுத்தி, அவரைப் பின்தொடர்ந்து
- 2026

Recent articles