அரசியல்

கோவை சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க அண்ணாமலை வழங்கிய ஆலோசனைகள்!

கோவை சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க அண்ணாமலை தமிழக அரசுக்கு சில ஆலோசனைகள் வழங்கி உள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த தகவல்!

கோவை சம்பவத்தில் தமிழக முதல்வர் வாய் திறக்காமல் இருக்கிறார் ஏன்?-ஜெயக்குமார்..

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காமல் இருக்கிறார். இதுவொரு கண்டனத்திற்குரிய விஷயம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம்...

கோவையில் கார் வெடித்து சிதறிய விவகாரம் -இபிஎஸ் அறிக்கை..

கோவையில் கார் வெடித்து சிதறிய விவகாரத்தில் காவல்துறை சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கோவையில் கார் வெடித்து சிதறிய...

அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?..

அடுத்த பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் மற்றும் போரிஸ் ஜான்சன் இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், பென்னி மொர்டன்ட் என்ற பெண்ணும் போட்டியில் உள்ளார்.2024 ல் பார்லிமென்ட் தேர்தலில் தன்னால் மட்டுமே ,...

அ.தி.மு.க.வை ஒடுக்க, சிதைக்க நினைக்கிறார் ஸ்டாலின் -இபிஎஸ்..

ஓ.பி.எஸ்.சை 'பி' டீமாக வைத்து மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பிளக்க பார்க்கின்றார்.எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் குறித்து பரபரப்பான தகவலை தெரிவித்தார்.அவர் கூறியதாவது:- ஓ.பி.எஸ்.சை 'பி'...

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி..

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆகிறார்.இந்த தேர்தலிலும் 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை...
- 2026

திமுக என்றைக்கு ஆட்சிக்கு வந்தீர்களோ அப்போதே மக்களுக்கு தூக்கம் போய் விட்டது-இபிஎஸ்..

அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் கொல்லைப்புறமாக அ.தி.மு.க.வை பழிவாங்க முயற்சிக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...

தேவர் பற்றி பொய் பரப்பும் முரசொலிக்கு ஆர்எஸ்எஸ்., கண்டனம்!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர் குருஜி கோல்வால்கர் நிகழ்ச்சியில் திரு முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்

காவல்துறை ஐஜி வீட்டில் திருட்டு சம்பவம்-இபிஎஸ் அறிக்கை..

தமிழகத்தில் ரெளடிகளை ஒழிக்கும் ஆப்ரேஷன் மின்னல் நடந்து கொண்டிருக்கும் போதே, காவல்துறை ஐஜி வீட்டில் திருடு போனச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் ரெளடிகள் மற்றும் கொள்ளையர்களை...

தமிழக சட்டபேரவை தலைவருக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் கடிதம்..

சட்டப்பேரவையில் அதிமுக நிா்வாகிகள் தொடா்பாக மாற்றம் எதுவும் செய்யக்கூடாது என்று ஓ.பன்னீா்செல்வமும், மாற்றம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி கே. பழனிசாமியும் பேரவைத் தலைவா் அப்பாவுக்கு செவ்வாய்க்கிழமை தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனா்.தமிழக சட்டப்பேரவைக்...

திமுக வினரை பார்த்து பயப்படுகின்ற நிலைமையில் ஸ்டாலின்-இபிஎஸ்..

தனது கட்சிக்காரர்களான திமுக வினரை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போய்விட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது....

இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரானார்..

இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு...
- 2026

Recent articles