திருநெல்வேலி ராமேஸ்வரம் திருச்சிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்..

images 43 - 2026

தீபாவளிப்பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-திருச்சி, சென்னை சென்ட்ரல்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 
தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. ஏற்கெனவே தீபாவளி சிறப்பு ரயில் பல்வேறு வழிகளில் இயக்கப்படுவதாக அறிவித்த நிலையில் தற்போது மேலும் தீபாவளி சென்று திரும்பும் வகையில் தீபாவளி சிறப்பு ரயிகள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி தீபாவளிப்பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-திருச்சி, சென்னை சென்ட்ரல்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அக்.22ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மதுரை வழியாக மறு நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.  மறுமார்க்கம் அக்.26ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறு நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. 

திருச்சியிலிருந்து இருந்து அக்.22-ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மறுமார்க்கம், அக்.27-ஆம் தேதி தாம்பரத்திலிருந்து இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சி செல்கிறது.

சென்னை சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அக்.23ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தாம்பரம், காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக மறு நாள் பிற்பகல் 11 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது. பின்னர் அன்றைய தினம் அக்.24ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு ராமஸ்வரத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறு நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories