December 6, 2025, 12:01 AM
26 C
Chennai

கைய வெட்டுவேன் புகழ் காங்கிரஸ் செல்வி சுதா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

selvisudha - 2025

கைய வெட்டுவேன் என்று வழக்கறிஞர் ஜெகதீசன் விவகாரத்தில் சொன்ன காங்கிரஸ் பிரமுகர் செல்வி சுதா ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 17.09.2018 அன்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிலையினை அவமதித்ததாக கைது செய்யப் பட்டார் ஜெகதீசன். சிலை வழிபாடு கொள்கைக்கு எதிராக கொள்கைகளைக் கொண்ட திராவிட இயக்கத்தினர், தாங்கள் பொட்டு வைத்து, பூச்சூட்டி, அலங்காரம் செய்து வழிபடும் ஈ.வே.ரா. சிலை மீது செருப்பு வீசியதற்காக கோபம் கொண்டார்கள். இதனால், தாங்கள் பயபக்தி செலுத்தும் கடவுள் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை மீது செருப்பு வீசியதற்காக வழக்கறிஞர் ஜெகதீசன் மீது வெகுண்டெழுந்து வழக்குப் பதிவு செய்தார்கள்.

இந்நிலையில், ஜெகதீசனை வன்முறையை தூண்டும் விதத்தில் கையைவிட்டு என்று மோசமாக பேசிய வழக்கறிஞர் சுதா மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்து மக்கள் கட்சியின் எஸ் வீரமணி நீதிமன்றத்தில் ஒரு மனு செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வி சுதா எனது கையை வெட்டுவேன் என்றும் பிரதமர் மோடி அவர்களை கரப்ட் என்றும் கடந்த 22.09.2018 மற்றும் 23.09.2018 ம் நாள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் கூறினார்.

மேலும், இந்துக்கள் அனைவரையும் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றார். இந்துக்களை அவமதித்த சுதாவின் பேச்சு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் மீது புகார் அளித்தும் போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றத்தில் முறையிடப் பட்டது. அதன்படி, crl.o.p.No.30241/2018 ல் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories