நோட்டாவுல பாஜக.,வை தேடுறது இருக்கட்டும்… மய்யத்துல இருக்குறத தேடுறதுக்குதான் கமலுக்கு டார்ச் லைட்டே..!

kamal torch2 - 2026மக்கள் நீதி மய்யத்துக்கும் பாஜக., நோட்டாவுக்கும் என்ன தொடர்பு?

ஏன் தேவையில்லாமல், கமால்ஹசன் தனக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் கொடுத்ததும் மகிழ்ச்சிப் பெருக்கில் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்? நோட்டாவுக்குள் பாஜக.,வைத் தேட இந்த டார்ச் லைட் என்றால்… இவையெல்லாம் எதற்கு என்று கமல்ஹாசன் சொல்லட்டும்!

torchlight - 2026

தமிழகத்தில் நேற்றைக்கு பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த அரசியல் காளான் கமலஹாசன் வரை… பாஜகவை பார்த்து நோட்டாவை ஜெயிக்கவில்லை என்று நக்கலடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிரகஸ்பதிகள், பாஜகவிற்கு ஒரு மத்திய மந்திரி இருப்பதை வசதியாக மறைத்துவிட்டு, ஆர்கே நகர் தேர்தலில் பாஜக நோட்டாவை விட குறைவாக ஒட்டு வாங்கியதை மட்டுமே குறிப்பிட்டு, பாஜகவை பார்த்து… “நோட்டாவை ஜெயிங்க”… “நோட்டாவை ஜெயிங்க” – ன்னு அவர்களின் பாஜக விரோத சிரங்கை அடிக்கடி சொறிந்துவிட்டு தற்காலிக சந்தோசம் அடைகிறார்கள்.

சரி, ஆர்கே நகரில் நோட்டாவிற்கு ஒட்டு போட்டவனெல்லாம் பாஜகவை மட்டுமே பிடிக்கவில்லை என்றா நோட்டாவிற்கு ஒட்டு போட்டான்…

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அடே, கிறுக்குப்பயலுவலா… அந்த தேர்தலில் நின்ற எந்த கட்சிக்கும் ஒட்டு போட பிடிக்காமத்தான், நோட்டாவிற்கு ஒட்டு போட்டானுங்க…

அந்த தேர்தலில் பாஜகவையும் சேர்த்து 5 கட்சிகள் போட்டியிட்டன… அதுவும் திமுகவிற்கு 18 கட்சிகள் கூட்டணி… இந்த திமுக டெப்பாசிட் கூட வாங்கல… இதை பற்றி எந்த சிரங்குபிடிச்சவனாவது பேசுறானா? பேசமாட்டாய்ங்க… 200 ரூ எப்படி கிடைக்கும்??

nota - 2026நோட்டாவிற்கு விழுந்த 2373 ஓட்டுகளை, ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்ட 5 கட்சிகளுக்கும் சமமா பிரிச்சா… ஒரு கட்சிக்கு 474 ஒட்டு வரும்… இந்த தேர்தலில் பாஜக வாங்கியது 1358 … அப்படின்னா, பாஜக நோட்டாவை விட அதிகமாத்தான் வாக்குகள் வாங்கியிருக்கு…

அதுவும் திமுகவின் 18 கட்சி கூட்டணிக்கும் நோட்டா ஓட்டுகளை பிரிச்சு கொடுத்தோமுன்னா… 22 கட்சிகளுக்கு பிரிக்கணும்… 2373 ஓட்டுகள்… 22 கட்சிகள்…. கட்சிக்கு 107 ஓட்டுகள்…

மத்ததுக்கெல்லாம் புள்ளிவிவரம்… இதுவும் புள்ளிவிவரம் தான்…

௨௦௧௪ பொதுத் தேர்தலில் பாஜக வாங்கிய வாக்கு சதவீதமெல்லாம் பொதுவெளியில் இருக்கு பாத்து தெரிச்சுக்கங்கடா சிரங்குபிடிச்சவய்ங்களா…

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

#கார்த்திகேயன் பாண்டியன்

torch kamal - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories