நோட்டாவுல பாஜக.,வை தேடுறது இருக்கட்டும்… மய்யத்துல இருக்குறத தேடுறதுக்குதான் கமலுக்கு டார்ச் லைட்டே..!

kamal torch2 - 2026மக்கள் நீதி மய்யத்துக்கும் பாஜக., நோட்டாவுக்கும் என்ன தொடர்பு?

ஏன் தேவையில்லாமல், கமால்ஹசன் தனக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் கொடுத்ததும் மகிழ்ச்சிப் பெருக்கில் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்? நோட்டாவுக்குள் பாஜக.,வைத் தேட இந்த டார்ச் லைட் என்றால்… இவையெல்லாம் எதற்கு என்று கமல்ஹாசன் சொல்லட்டும்!

torchlight - 2026

தமிழகத்தில் நேற்றைக்கு பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த அரசியல் காளான் கமலஹாசன் வரை… பாஜகவை பார்த்து நோட்டாவை ஜெயிக்கவில்லை என்று நக்கலடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிரகஸ்பதிகள், பாஜகவிற்கு ஒரு மத்திய மந்திரி இருப்பதை வசதியாக மறைத்துவிட்டு, ஆர்கே நகர் தேர்தலில் பாஜக நோட்டாவை விட குறைவாக ஒட்டு வாங்கியதை மட்டுமே குறிப்பிட்டு, பாஜகவை பார்த்து… “நோட்டாவை ஜெயிங்க”… “நோட்டாவை ஜெயிங்க” – ன்னு அவர்களின் பாஜக விரோத சிரங்கை அடிக்கடி சொறிந்துவிட்டு தற்காலிக சந்தோசம் அடைகிறார்கள்.

சரி, ஆர்கே நகரில் நோட்டாவிற்கு ஒட்டு போட்டவனெல்லாம் பாஜகவை மட்டுமே பிடிக்கவில்லை என்றா நோட்டாவிற்கு ஒட்டு போட்டான்…

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அடே, கிறுக்குப்பயலுவலா… அந்த தேர்தலில் நின்ற எந்த கட்சிக்கும் ஒட்டு போட பிடிக்காமத்தான், நோட்டாவிற்கு ஒட்டு போட்டானுங்க…

அந்த தேர்தலில் பாஜகவையும் சேர்த்து 5 கட்சிகள் போட்டியிட்டன… அதுவும் திமுகவிற்கு 18 கட்சிகள் கூட்டணி… இந்த திமுக டெப்பாசிட் கூட வாங்கல… இதை பற்றி எந்த சிரங்குபிடிச்சவனாவது பேசுறானா? பேசமாட்டாய்ங்க… 200 ரூ எப்படி கிடைக்கும்??

nota - 2026நோட்டாவிற்கு விழுந்த 2373 ஓட்டுகளை, ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்ட 5 கட்சிகளுக்கும் சமமா பிரிச்சா… ஒரு கட்சிக்கு 474 ஒட்டு வரும்… இந்த தேர்தலில் பாஜக வாங்கியது 1358 … அப்படின்னா, பாஜக நோட்டாவை விட அதிகமாத்தான் வாக்குகள் வாங்கியிருக்கு…

அதுவும் திமுகவின் 18 கட்சி கூட்டணிக்கும் நோட்டா ஓட்டுகளை பிரிச்சு கொடுத்தோமுன்னா… 22 கட்சிகளுக்கு பிரிக்கணும்… 2373 ஓட்டுகள்… 22 கட்சிகள்…. கட்சிக்கு 107 ஓட்டுகள்…

மத்ததுக்கெல்லாம் புள்ளிவிவரம்… இதுவும் புள்ளிவிவரம் தான்…

௨௦௧௪ பொதுத் தேர்தலில் பாஜக வாங்கிய வாக்கு சதவீதமெல்லாம் பொதுவெளியில் இருக்கு பாத்து தெரிச்சுக்கங்கடா சிரங்குபிடிச்சவய்ங்களா…

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

#கார்த்திகேயன் பாண்டியன்

torch kamal - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories