தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
― Advertisement ―
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
More News
வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!
அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.
கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!
பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன். எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.
Explore more from this Section...
முதல்வர் கான்வாயில் தொங்கிச் செல்லும் சென்னை மேயர், ஆணையர்…
சென்னையில் புயல் சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்ற சென்னை மேயர் பிரியா, நகராட்சி ஆணையர் செயல் மக்களிடையே பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல்,...
முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் வந்த காரில் தொங்கியபடி வந்த மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங்: வலுக்கும் கண்டனங்கள்!
முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் வந்த அமைச்சரின் காரில் சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் தொங்கியபடி பயணித்த வீடியோ
செல்ஃபி மோகத்தால் நிகழ்ந்த விபரீதம்..
கேரள மாநிலம் கொல்லம் அருகே செல்ஃபி மோகத்தால் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்துகீழே விழுந்த மணப்பெண்.சினிமாவை மிஞ்சும் சம்பவமாக டூப் இல்லாமல், வாலிபர் தனது வருங்கால மனைவியை 150 உயரத்தில்...
திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி-49 பேர் காயம்..
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், திருமண விழாவுக்கு வந்திருந்த ஏராளமான விருந்தினர்களுக்காக சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 5 பேர் பலியாகினர். 49 பேர் காயமடைந்தனர்.சமையல்...
ஜல்லிக்கட்டு_எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில்...
ரயில் பிளாட்பாரத்தின் நடுவே சிக்கிய மாணவி பலி…
ரயில் பிளாட்பாரத்தின் நடுவே சிக்கிய ஆந்திர மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ரயில் பிளாட்பாரத்தின் நடுவே சிக்கி, மீட்கப்பட்ட ஆந்திர மாணவி சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்தார்.ஆந்திர மாநிலம்...
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்..
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை குஜராத் பாஜக சமன் செய்துள்ளது இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்...
ஆற்றின் கரைகளும், ஆற்றுப் படுகைகளும் தமிழகத்தில் அதலபாதாளமாக தோண்டப்படும் அவலம்!
அரசு கணக்கில் 7 குவாரிகளாக இருந்ததை மேலும் பதினைந்து மணல் குவாரிகளை அனுமதித்து 22 ஆக உயர்த்த தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
மாண்டஸ் புயல்; எச்சரிக்கைகள்; பள்ளி கல்லூரி விடுமுறை விவரம்; மக்களுக்கு தமிழக அரசின் வேண்டுகோள்!
‘மாண்டஸ்’ புயல்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்:
சலுன் கோச் சிறப்பு வசதிகளுடன் நகரும் வீடாய் சிறப்பு ரயில் பெட்டி..
தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.முதல்வர் ஸ்டாலின் ரயிலில் தென்காசி செல்கிறார் என்று நேற்று செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின....
திருகார்த்திகை- உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்த மாணவர்கள்..
இராஜபாளையத்தில் தீப திருநாளாம் திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்த மாணவர்கள்விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதஞ்சலி யோகா மையாம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதியை வேண்டி மாணவர்கள் உடலில்...
போலி பலாத்கார வழக்கில், பணம் பறித்த பிரபல யூ-டியூபர் கைது..
ரூ.80 லட்சம் வரை மிரட்டி பறித்த போலி பலாத்கார வழக்கில், டெல்லியை சேர்ந்த பிரபல யூ-டியூபர் நம்ரா காதிர் கைது செய்யப்பட்டு உள்ளார்.டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த பிரபல...