Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

இளமை முதல் மறைவு வரை ஜெயலலிதா…

மக்களால் நான்.. மக்களுக்காக நான் என்று முழங்கிய இரும்பு பெண்மணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று ஆறாம் ஆண்டு அஞ்சலி.அவரின் வாழ்க்கை வரலாற்றை (Jayalalithaa Biography) தெரிந்து கொள்வதில் இக்கால இளைஞர்கள் பலரும்...

செங்கோட்டை -மதுரை-செங்கோட்டை ரயில் வரும் டிசம்பர் 6,7இல் ரத்து..

தண்டவாள பராமரிப்பு பணிக்காக மீண்டும் செங்கோட்டை -மதுரை-செங்கோட்டை ரயில் வரும் டிசம்பர் 6,7இல் ரத்து செய்யப்படுகிறது . தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட...

ராஜபாளையத்தில் சாலையில் வீணாக செல்லும் குடிநீர்! வீட்டுக்கு வருமா ஏங்கும் மக்கள்..

ராஜபாளையத்தில் சாலையில் வீணாக செல்லும் குடிநீர் வீதியில் செல்லும் குடிநீர் வீட்டுக்கு வருமா என காத்திருக்கும் பொதுமக்கள்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக...

அருவியில் செல்ஃபி எடுத்த மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி பலி..

அருவியில் செல்ஃபி எடுத்தபோது, கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள அராபிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 40 மாணவிகள்,...

கரூரில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழ் மாநில காங்கிரஸார்

அதனைத் தொடர்ந்து கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குஜராத்தில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும்-பாஜக தேர்தல் அறிக்கை..

அன்னபூர்ணா உணவகம்' என்ற பெயரில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று குஜராத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம்...

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நவ 28 முதல்  சிறப்பு முகாம்கள்..

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்...

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு..

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டம் ஒருதலைப்பட்சமானது என மனுதாரர் தரப்பு வாதம் செய்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில்...

மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம்..

மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம்: ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை...

கரூர்: மீண்டும் காண்ட்ராக்ட் கான்கிரீட் சர்ச்சை!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கழிவு நீர் தொட்டியில் விழுந்து 3 பேர் விழுந்து இறந்த சம்பவம் இந்திய அளவில் வைரலான சம்பவம் முடிவடைவதற்குள் இந்த

கேரள தலைமை நீதிபதியை தாக்க வந்த டிரைவர் கைது: கேரளாவில் பரபரப்பு..

கேரள மாநிலம் கொச்சியில் நேற்று இரவு சென்னையைச் சேர்ந்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை தடுத்து நிறுத்தி வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக...

இந்தோனேசியா ஜாவா தீவில் நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு..

இந்தோனேசியா ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இதில் பலி எண்ணிக்கை இன்று 162 ஆக உயர்ந்துள்ளது.நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்களுடன்...

SPIRITUAL / TEMPLES