Reporters Diary

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்..

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை குஜராத் பாஜக சமன் செய்துள்ளது இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்...

ஆற்றின் கரைகளும், ஆற்றுப் படுகைகளும் தமிழகத்தில் அதலபாதாளமாக தோண்டப்படும் அவலம்!

அரசு கணக்கில் 7 குவாரிகளாக இருந்ததை மேலும் பதினைந்து மணல் குவாரிகளை அனுமதித்து 22 ஆக உயர்த்த தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.

சலுன் கோச் சிறப்பு வசதிகளுடன் நகரும் வீடாய் சிறப்பு ரயில் பெட்டி..

தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.முதல்வர் ஸ்டாலின் ரயிலில் தென்காசி செல்கிறார் என்று நேற்று செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின....

திருகார்த்திகை- உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்த மாணவர்கள்..

இராஜபாளையத்தில் தீப திருநாளாம் திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்த மாணவர்கள்விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதஞ்சலி யோகா மையாம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதியை வேண்டி மாணவர்கள் உடலில்...

போலி பலாத்கார வழக்கில், பணம் பறித்த பிரபல யூ-டியூபர் கைது..

ரூ.80 லட்சம் வரை மிரட்டி பறித்த போலி பலாத்கார வழக்கில், டெல்லியை சேர்ந்த பிரபல யூ-டியூபர் நம்ரா காதிர் கைது செய்யப்பட்டு உள்ளார்.டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த பிரபல...
- 2026

இளமை முதல் மறைவு வரை ஜெயலலிதா…

மக்களால் நான்.. மக்களுக்காக நான் என்று முழங்கிய இரும்பு பெண்மணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று ஆறாம் ஆண்டு அஞ்சலி.அவரின் வாழ்க்கை வரலாற்றை (Jayalalithaa Biography) தெரிந்து கொள்வதில் இக்கால இளைஞர்கள் பலரும்...

செங்கோட்டை -மதுரை-செங்கோட்டை ரயில் வரும் டிசம்பர் 6,7இல் ரத்து..

தண்டவாள பராமரிப்பு பணிக்காக மீண்டும் செங்கோட்டை -மதுரை-செங்கோட்டை ரயில் வரும் டிசம்பர் 6,7இல் ரத்து செய்யப்படுகிறது . தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட...

ராஜபாளையத்தில் சாலையில் வீணாக செல்லும் குடிநீர்! வீட்டுக்கு வருமா ஏங்கும் மக்கள்..

ராஜபாளையத்தில் சாலையில் வீணாக செல்லும் குடிநீர் வீதியில் செல்லும் குடிநீர் வீட்டுக்கு வருமா என காத்திருக்கும் பொதுமக்கள்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக...

அருவியில் செல்ஃபி எடுத்த மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி பலி..

அருவியில் செல்ஃபி எடுத்தபோது, கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள அராபிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 40 மாணவிகள்,...

கரூரில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழ் மாநில காங்கிரஸார்

அதனைத் தொடர்ந்து கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குஜராத்தில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும்-பாஜக தேர்தல் அறிக்கை..

அன்னபூர்ணா உணவகம்' என்ற பெயரில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று குஜராத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம்...
- 2026

Recent articles