தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
Explore more from this Section...
என்னை தனிமைப் படுத்த சதி; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன்: சுகி சிவம்!
என்னை தனிமைப் படுத்த சதி நடக்கிறது; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன் என்று தெரிவித்துள்ள ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம், தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
பட்டிமன்றம்.. நேருக்கு நேர்.. தயாரா? ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி அறைகூவல்!
தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று என்னுடன் பட்டிமன்றத்தில் நேருக்கு நேர் விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா...? என்று கே.டி. ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்திருக்கிறார்.
நட்பை விட நாடு உயர்ந்தது! என்.ஐ.ஏ.,வுக்கு உதவுங்கள்!
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவுங்கள் என்று தலைப்பிட்டு, ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தமிழகத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் இயங்கங்களின் தூண்டுதலில் சிலர் சுதந்திர தினத்தன்று கறுப்புத்...
வேலூரில் ஏற்கெனவே பட்டுவாடா முடிஞ்சிருச்சாமே… #மெய்யாலுமா?
இந்நிலையில், பணம் படைத்த இருவரும் மீண்டும் போட்டியிடுவதால், பொறியியல் கல்லூரிகளுக்கு இருவரும் சொந்தக்காரர்கள் என்பதால், அந்த தொகுதியில் பணம் விளையாடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்கெனவே இருந்து வந்தது.
மகனை… ‘அன்புச் சகோதரன்’ ஆக்கிய ஸ்டாலின்! வழக்கம் போல் தலையை பிய்த்துக் கொண்ட துரைமுருகன்!
துரை முருகனின் அன்புச் சகோதரர் கதிர் ஆனந்த் என்று, வழக்கம் போல் உளறிக் கொட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு, ஒரு கணம் அதிர்ந்த துரை முருகன், பின்னர் வழக்கம் போல் தலையைப் பிய்த்துக் கொண்டார்!
மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.,யின் அராஜகம்! அப்பாவியை மிரட்டும் அசிங்கம்!
மதுரையின் எம்.பி.,யாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் இப்போது அதிகாரியை மிரட்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
கால்நடை இனப்பெருக்கம் குறித்த புதிய சட்டம்! தேவையா அமைச்சரே!
இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன், விவசாயிகள் அழைத்து (STAKE HOLDER CONSULTATION ) கலந்தாய்வு கூட்டம் நடத்திய பின்னரே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும் .
தெற்காசிய விவகாரம் அறிந்த எவரும் சொல்வர்… இந்திய நிலைப்பாட்டை! டிரம்புக்காக மன்னிப்பு கோரிய அமெரிக்க எம்.பி.,!
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து குறிப்பிட்ட அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன், அதிபர் டிரம்ப் அறியாமல் பேசுகிறார். அவர் பேச்சுக்காக நான் மன்னிப்பு கோருவேன் என்று கூறியுள்ளார்.
உலக மாநாடுகளை நடத்திய ‘சிறுபான்மை’ நகரத்தார், பிராமணர்!
ஒப்பீட்டளவில் தமிழக மக்கள் தொகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள நகரத்தார்களும் தமிழ் பிராமணர்களும் இத்தகைய சமூக மாநாடுகளை நடத்தியுள்ளனர்.
சீதா டீச்சரும், ட்ராட்ஸ்கி தோழரும்
மூன்றாவது பீரியடு மணி அடித்தது. அறிவியல் வகுப்பு. அறிவியல் ஆசிரியை சீதா டீச்சர் எப்போதுதான் வருவாரோ..? அவரைப் பார்க்க வேண்டும்போல இருந்தது முத்துக்குமாருக்கு. முத்துக்குமார் சராசரி மாணவன் தான். ஆனாலும் அறிவியலில் ஆர்வமுள்ளவன்....
கணவர் முதல்வராக… ஜோதிட ஆலோசனை! தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் வேண்டுதல்!
திமுக., தலைவரும் தனது கணவருமான மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, கோயில் கோயிலாக செல்லத் தொடங்கியுள்ளார் துர்கா ஸ்டாலின் என்கிறார்கள்.
மின் வாரிய ஊழல்வாதிகளை தண்டிப்பது எப்படி? எப்போது?!
எல்லாவற்றையும் ஆன்லைனில் மாற்றிக் கொண்டு போகிறது மத்திய அரசு. காரணம், இடைத்தரகர் ஒழிப்பு, லஞ்சம், ஊழல், முறைகேட்டை முற்றிலும் ஒழிப்பது இவற்றுக்காகத்தான்.