தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
உள்ளூர் சினிமா முதல் உலகக் கோப்பை வரை… அப்படியே பலித்தது..! அசத்தல் ஜோதிடர் பாலாஜி!
நடந்து முடந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டு வரும் இன்னொரு செய்தி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் உலகக்கோப்பை குறித்த கணிப்பு.
திக் திக் திகிலில் கரூர் திமுக.,! பஸ் பாடி பில்ட் பண்றா மாதிரியே பழசுகளை ஓரங்கட்டுவதால் பகீர்!
அரசியல் மாற்றங்களாக... சிலர் அ.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கும், தி.மு.க விலிருந்து அ.தி.மு.க விற்கும் மாறும் காட்சிகளும் அடிக்கடி நடைபெற்று வருவதும் இந்த கரூர் மாவட்டத்தில்தான்!
சேவாபாரதி தூர் வாரத் தொடங்கிய ஸ்ரீவி., குளத்துக்கு இப்போ டெண்டர் விட கோருகிறார் எம்.எல்.ஏ.,!
இன்று எங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தில் திருப்பாற்கடலை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
போராளிகள் என்றால் பெண்கள் விவகாரத்தில் அப்படி இப்படித்தான்; தவறென்ன..!: மனுஷ்ய புத்தி ‘ரன்’ ஆனவர் கேள்வி!
இந்தக் கருத்து, பெரிய அளவில் விவாதத்துக்கு ஊடகங்களில் வரவில்லை. அதற்கான காரணத்தைத்தான் சமூக ஊடகங்களில் பலரும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
ரா – உளவு அமைப்பை சிதைப்பதில்… ‘காட்டிக்கொடுத்த’ அன்சாரியின் ‘கை’ !
இவர்கள் வைத்த கோரிக்கை மசூத் அசார் என்கிற தீவிரவாதியை விடுதலை செய்ய.. ஆனால் வைத்த கோரிக்கை தோல்வியில் முடிந்தது..
தேனியில் ரவீந்திரநாத் வெற்றிக்கு எதிராக வழக்கு! பணப்பட்டுவாடா நடைபெற்ற 38 தொகுதிகளிலும் ஏன் மறு தேர்தல் நடத்தக் கூடாது?!
தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் என்றும், பணப் பட்டுவாடா நடைபெறாத வகையில் ஒட்டுமொத்தமாக கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்து, தமிழகத்தில் மட்டும் நாடாளுமன்றத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப் பட்டு வருகின்றன.
அமமுக., எனும் நிழல் மெள்ள மெள்ள விலகி வரும் நேரம்..!
அந்த இசக்கி சுப்பையா இப்போது 6ஆம் தேதி அவருடைய இடத்திலேயே அதிமுக., இணைப்பு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாட்டை செய்து வருகிறார்.
டிவி., விவாத புறக்கணிப்பு முடிவுகள்! ஊடகங்கள் யோசிக்க வேண்டிய வேளை!
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை எனத் தமிழக பாஜக முடிவெடுத்திருக்கிறது. தாமதமான முடிவு என்ற போதிலும் அதற்கு பாதகமான முடிவு அல்ல.
தங்கா தமிழ்ச்செல்வனுக்கு திமுக.,வின் கொள்கை என்னவென்றாவது தெரியுமா?!
இதன் மூலம் தாம் பதவியை எதிர்பார்த்தே, லாபத்தை எதிர்பார்த்தே, திமுக.,வில் இணைந்திருப்பதாக வெளிப்படையாக, தன் உள் மன ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். இது இப்போது திமுக.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் யாரைக் காப்பாற்ற? ஒரு காவலரின் மனக்குமுறல்!
சட்டம் யாரைக் காப்பாற்ற?எவனோ ஒருவன் செயின் அறுத்துட்டான்னு சொல்லி ஒரு புகார் வந்தவுடன், புகார் கொடுத்தவங்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு மேலதிகாரிங்ககிட்ட தகவல் சொல்லி திட்டும் வாங்கிட்டு இரவென்றும் பகலென்றும் பாராமல் பசித்த...
ராணுவத்தை பேஸ்புக்கில் விமர்சித்தவர் வெட்டிக் கொலை: இதுதான் இஸ்லாமிய பாகிஸ்தான்!
இந்நிலையில் ராணுவத்தையும், உளவு அமைப்பையும் விமர்சனம் செய்ததால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக டுவிட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். .
கம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்!
ராஜராஜசோழன் இருந்திருந்தால் நம்மிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார் கழுவில் ஏற்றி இருப்பார்