December 5, 2025, 4:46 PM
27.9 C
Chennai

அது ஒரு பாடம்! கழிவறை சுத்தம்! கந்துவா ஆட்சியர்!

cleaning - 2025

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தது தொடர்பாக அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தின் சின்ஹாரா கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசுப்பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் பள்ளியின் கழிவறையை மாப் வைத்து சுத்தம் செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் கழிப்பறையை இரண்டு மாணவர்கள் சுத்தம் செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து இன்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கைகள் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளன.

உள்ளூர் வட்டாரத்தில் உள்ள ஒருவர், ஒரு மாணவரின் குடும்ப உறுப்பினரும் ஆன அவர் திங்களன்று காண்ட்வாவுக்கு அருகிலுள்ள சிஹாடா கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்வதைக் கண்டு வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

thanvi colec - 2025

மாணவர்களில் ஒருவர் இது பற்றி கூறியிருப்பதாவது, அவரிடம், பள்ளி முதல்வர் கழிப்பறையை சுத்தம் செய்யச் சொன்னதாகவும், தேர்வில் கூடுதல் ஐந்து மதிப்பெண்கள் தருவதாகவும் உறுதியளித்தாக கூறினார்.

இது குறித்து விசாரணை நடத்த கிராமத்திற்கு ஒரு அதிகாரி அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் ஜே.எஸ்.ரகுவன்ஷி தெரிவித்தார்.

எப்படி பார்த்தாலும் மாணவர்கள் இதுபோன்ற வேலைகளைச் செய்தால் தவறில்லை என்று மாவட்ட ஆட்சியர் தன்வி சவுண்ட்ரியால் கூறினார். “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு ஆசிரியர் கேட்டிருந்தால் அது தவறாக இருந்திருக்கும். எல்லா குழந்தைகளும் இதைச் செய்தால் தவறில்லை” என்று அவர் கூறினார். அவர்களுக்கு சுத்தம் தொடர்பாக பயிற்சி கல்வியே அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இதில் எந்தவித தவறுமில்லை’ எனத் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories