மோடி மீது பாம்புகளை ஊர்ந்துபோக விட்டு… கொன்னு… : பாகிஸ்தான் பாப் பாடகி மிரட்டல்!

pakistan pop singer rabi pirzada - 2026

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 வது பிரிவை ரத்து செய்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது பாம்புகளை அவிழ்த்து விடுவதாக பாகிஸ்தான் பாப் பாடகி ரபி பிர்சாடா மிரட்டியுள்ளார். இது குறித்து அவர் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைக் கண்டு பலரும் சிரிக்கிறார்கள்!

50 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், பாம்புகள் மற்றும் ஒரு முதலையுடன் சூழ்ந்திருக்கும் பிர்சாடா, தன்னை ஒரு காஷ்மீரப் பெண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

பின்னர் அவர் தொடர்ந்து பேசும் போது, “மோடி, நீங்கள் காஷ்மீர் மக்களை தொந்தரவு செய்கிறீர்கள். இப்போது பாருங்கள், நான் உங்களுக்காக என்ன தயார் செய்து வைத்திருக்கிறேன் என்று! எனவே நரகத்தில் இறக்கத் தயாராகுங்கள். சரிதானா? என்னுடைய இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள். ” என்று கூறிய படி, பாம்புகளை கைகளில் எடுத்துக் காட்டுகிறார்.

தொடர்ந்து, கையில் பாம்பு ஒன்றைப் பிடித்தபடி, பிர்சாதா காஷ்மீருக்காக பாடுகிறார்…

இந்த வீடியோ ரபி பிஸாடாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது. அவரது வீடியோவைக் கண்டுவிட்டு, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா இரு நாடுகளிலும் உள்ள டிவிட்டர் வாசிகள், ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமூக ஊடகவாசிகள், இந்தப் பாடகியின் அச்சுறுத்தலைப் பார்த்து சிரிக்கின்றனர். “[உங்களுக்கு] சில தீவிர மன நல சிகிச்சை தேவைப் படுகிறது. உடனே மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கவும்! நாங்கள் உங்களுக்கு சிறந்த உதவியை வழங்குவோம்” என்று ஒரு இந்திய டிவிட்டர் பயனர் பதில் எழுதியுள்ளார்.

https://twitter.com/AsliMunnaBhai/status/1169182596988686336

370 மற்றும் 35ஏ … நீங்கள் எல்லோரும் மெண்டல் ஆகிவிட்டீர்களா? முதலில் அணு ஆயுதம் என்று அச்சுறுத்தினீர்கள்.. இப்போது பாம்புகள்?!

80 மில்லியன் பாகிஸ்தானியர்கள் இப்போது உளவியல் ரீதியாக மனநலம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories