மோடி மீது பாம்புகளை ஊர்ந்துபோக விட்டு… கொன்னு… : பாகிஸ்தான் பாப் பாடகி மிரட்டல்!

pakistan pop singer rabi pirzada - 2026

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 வது பிரிவை ரத்து செய்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது பாம்புகளை அவிழ்த்து விடுவதாக பாகிஸ்தான் பாப் பாடகி ரபி பிர்சாடா மிரட்டியுள்ளார். இது குறித்து அவர் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைக் கண்டு பலரும் சிரிக்கிறார்கள்!

50 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், பாம்புகள் மற்றும் ஒரு முதலையுடன் சூழ்ந்திருக்கும் பிர்சாடா, தன்னை ஒரு காஷ்மீரப் பெண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

பின்னர் அவர் தொடர்ந்து பேசும் போது, “மோடி, நீங்கள் காஷ்மீர் மக்களை தொந்தரவு செய்கிறீர்கள். இப்போது பாருங்கள், நான் உங்களுக்காக என்ன தயார் செய்து வைத்திருக்கிறேன் என்று! எனவே நரகத்தில் இறக்கத் தயாராகுங்கள். சரிதானா? என்னுடைய இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள். ” என்று கூறிய படி, பாம்புகளை கைகளில் எடுத்துக் காட்டுகிறார்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

தொடர்ந்து, கையில் பாம்பு ஒன்றைப் பிடித்தபடி, பிர்சாதா காஷ்மீருக்காக பாடுகிறார்…

இந்த வீடியோ ரபி பிஸாடாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது. அவரது வீடியோவைக் கண்டுவிட்டு, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா இரு நாடுகளிலும் உள்ள டிவிட்டர் வாசிகள், ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமூக ஊடகவாசிகள், இந்தப் பாடகியின் அச்சுறுத்தலைப் பார்த்து சிரிக்கின்றனர். “[உங்களுக்கு] சில தீவிர மன நல சிகிச்சை தேவைப் படுகிறது. உடனே மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கவும்! நாங்கள் உங்களுக்கு சிறந்த உதவியை வழங்குவோம்” என்று ஒரு இந்திய டிவிட்டர் பயனர் பதில் எழுதியுள்ளார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
https://twitter.com/AsliMunnaBhai/status/1169182596988686336

370 மற்றும் 35ஏ … நீங்கள் எல்லோரும் மெண்டல் ஆகிவிட்டீர்களா? முதலில் அணு ஆயுதம் என்று அச்சுறுத்தினீர்கள்.. இப்போது பாம்புகள்?!

80 மில்லியன் பாகிஸ்தானியர்கள் இப்போது உளவியல் ரீதியாக மனநலம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories