December 5, 2025, 7:20 PM
26.7 C
Chennai

பாடகி சித்ராவின் மகள் இறப்பில் விலகாத மர்மங்கள்; மனம் திறந்த சித்ரா..!

Chithra 1 - 2025

தனது மகளின் மர்மமான மரணம் குறித்து பல விஷயங்களை போட்டுடைத்த பிரபல பாடகி சித்ரா

தமிழகம் மற்றும் கேரளா மற்றும் தென் இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக புகழ் பெற்ற பாடகியாக இருந்து வருபவர் சித்ரா,

இவருக்கு பல ஆண்டுகள் காத்திருந்து பெற்றெடுத்த தமது மகளின் மர்ம மரணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார் .

Chithra 3 - 2025

புட்டர்பர்த்தியில் உள்ள சத்தியசாயிபாபாவிடம் தமது பிள்ளையில்லாத வாழ்க்கை தொடர்பாக ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டபோது, அடுத்தமுறை இங்கு வரும்போது குழந்தையுடன் வருவாய் என்ற ஆசியை அவர் வழங்கியுள்ளார்.

பின்னர் அது நிகழ்ந்தது எனவும் சித்ரா கூறியுள்ளார் .

தான் பாடிய பாடல்களில் மஞ்சாடி என்ற தனியார் பாடல் தொகுப்பு தமது மகளுக்கு கொள்ளை பிரியம் என சொல்லும் சித்ரா, அந்த பாடல்களை அவர் வீடியோவாக பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்

Chithra 2 - 2025

. சம்பவத்தன்று துபாயில் உள்ள ஓட்டலில், தமது மகள் மஞ்சாடி பாடல்களின் காணொளி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுகொண்டே தாம் குளிக்க சென்றதாக சொல்லும் சித்ரா அந்த சமயத்தில் சிறுமி நந்தனா ஏன் நீச்சல் குளம் குறித்து சிந்திக்க வேண்டும் என கேள்வி எழுப்பும் பாடகி சித்ரா, தமது மகள் தம்முடன் எப்போதும் ஒரு பொம்மை வைத்திருப்பதாகவும், அன்று அந்த பொம்மை அவரிடம் இல்லை எனவும்,எப்போதும் காலணியுடன் இருக்கும் தனது மகள் ஏன் அன்று அதை மறுத்தார் என்பதும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது என்றார்.

அது மட்டுமின்றி அந்த குடியிருப்பின் கதவுகளை திறந்து சிறுமி நந்தனாவால் எப்படி வெளியேற முடிந்தது? அந்த நீச்சல் குளத்தின் இரும்பு கதவை சிறுமியால் எப்படி திறக்க முடிந்தது உள்ளிட்ட பல கேட்விகளுக்கு இன்னமும் தமக்கு விடை கிடைக்கவில்லை என்று கூறுகிறார்

Chithra 4 - 2025

அவர். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்திய போது, நீச்சல் குளத்தின் அருகில் வரை, தனது மகளின் காலடிப் பதிவுகள் இருந்ததாகவும், போலீசார் வந்து அதை பதிவு செய்ததாகவும், இல்லையென்றால் துபாய் சட்டப்படி பெற்றோரான தாங்கள் சிறைக்கு செல்ல வேண்டி வந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்

அப்போது போலீசாரும் சிறப்பு அதிகாரிகளும் அந்த கால் அடையாளங்களை காணொளியாக பதிவு செய்த பின்னர் அந்த அடையாளங்கள் மாயமானதாகவும் சித்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories