December 5, 2025, 11:29 PM
26.6 C
Chennai

பாகிஸ்தான் பேரணியில் திமுக பாணியில் லாரிகளில் ஆட்கள் சப்ளை; அப்சட் ஆன இம்ரான்கான்..!

IMRANKAN 2 1 - 2025

காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது.

காஷ்மீர் பிரச்சினையில் முசாபராபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பெரிய பேரணி தோல்வியில் முடிந்ததாக பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறி உள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது சட்டபிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து பாகிஸ்தானும் அதன் பிரதமரும் இந்தியாவுக்கு எதிராக பேசிவருகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் எந்த ஒ்ரு நாடும் பாகிஸ்தான் குரலுக்கு ஆதரவு தெரிக்கவில்லை.

imrankan 1 - 2025

இதனையடுத்து சமீபத்தில், பாகிஸ்தானால் நடத்தப்பட ‘காஷ்மீர் பாகிஸ்தானியர்களிடையே செலவாக்கில்லாமல் போய் விட்டது.

ஆகஸ்ட் 30 அன்று, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் சேர பள்ளி குழந்தைகளை வழிநடத்த பாகிஸ்தான் அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்,

ஆனால் அது முடியவில்லை. ஆர்ப்பாட்டங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் போக்குவரத்தை தடைசெய்தனர் மற்றும் சாலைகளைத் தடுத்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் “தொடர்ச்சியான முற்றுகை” பற்றி உலகுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், “பாகிஸ்தான் காஷ்மீரிகளுடன் உறுதியுடன் நிற்கிறது என்பதை காஷ்மீரிகளுக்குக் காண்பிக்கவும்” இம்ரான் கான் புதன்கிழமை முசாபராபாத்தில் ஒரு மிகப்பெரிய பேரணி நடத்தினார்.

இந்த பேரணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியும் கலந்து கொண்டார்.

பேரணியில் பேசிய இம்ரான்கான் தனது இந்திய விரோதத்தை தூண்டும் வகையில் பேசினார்.

காஷ்மீர் மக்கள் பிராந்தியத்தில் மனித உரிமை மீறலுக்கு எதிராக போராட தீவிரவாதத்தை நோக்கி நகர்வார்கள். காஷ்மீரில் தீவிரவாதம் உயரும் என்று நான் இந்தியாவுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மக்கள் போராடுவார்கள்,

ஏனென்றால் ஒரு இழிவான வாழ்க்கையை விட மரணம் சிறந்தது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

PAK RALLIY - 2025

“பிக் ஜல்சா” என்கிற ஒரு மிகப்பெரிய பேரணி வெற்றி பெறவில்லை என பாகிஸ்தான் சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-

“முசாபராபாத்தில் இம்ரான் கானின் பேரணி ஒரு தோல்வியாக முடிந்தது. மக்கள் பேரணிக்காக அபோதாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து லாரிகளில் ஏற்றி அழைத்து வரப்பட்டனர்.

மக்கள் பேரணியை முற்றிலுமாக புறக்கணித்தனர்.

இது குறித்து உலக மக்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

BAK RALLY - 2025

பாகிஸ்தான் அதிகாரிகளால் கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பலூசிஸ்தான் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடைபெற்று வரும்போது காஷ்மீர் குறித்த தனது புனையப்பட்ட கதையை இம்ரான் கான் முன்வைப்பது முரணானது.

பாகிஸ்தான் மக்களிடையே பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வருகிறது.

இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து பாகிஸ்தான் துப்பு துலக்கி வருகிறது.

முசாபராபாத்திற்கு இம்ரான் கான் விஜயம் செய்ததன் உண்மையான நோக்கம் இதுதான் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories