சௌதியில் பெட்ரோ ரிஃபைனரி மீது ஏமன் ஹௌதி போராளிகள் ‘ட்ரோன்’ தாக்குதல்!

saudi aramco fire drone attack - 2026

சௌதி ஆராம்கோவின் பெட்ரோல் ரிஃபைனரிகள் நிறைய கிழக்கு பிராந்தியத்தில் இருக்கிறது.. அதில் ஒன்று அல்பேய்க்கில் இருக்கிறது.. இது தம்மாமில் இருக்கிறது. அதே போல் குரேய்ஸ் என்னுமிடத்தில் இன்னொன்று இருக்கிறது..

ட்ரோன் தாக்குதலால் இரண்டு சுத்திகரிப்பு ஆலையின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இது இன்று காலை சவுதி நேரம் 9.05 ( இந்திய நேரம் 11.35) தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. எரிவதை தடுக்க போராடுகிறார்கள்.

இதுவும் கோழைத்தனமான தாக்குதல். இப்படியான தாக்குதல்கள் இந்தியாவில் மிக மிக இலகுவாக நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது. அதுவும் சரக்கு, பீட்ஸா போன்றவைகளை ட்ரோன் மூலமாக டெலிவரி பண்ணலாம் என்கிறதெல்லாம் நடக்கிறது..

மிக மிக துல்லியமாக மிலிட்டரி இன்ஸ்ட்டலேஷன்களிலோ.. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான.. ரயில், பஸ், நிலையங்களிலோ.. அல்லது இப்படியான எந்த சிவில் இடங்களிலோ.. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இப்படியான பட்டாசு வைத்து விட வாய்ப்பு இருக்கிறது. இதை ரிமோட்டில்.. ஜிபிஎஸ் தயவால் சரி பார்த்து துல்லியமாய் அடிக்கும் வாய்ப்பு இருப்பதால்.. முக்கியமான தலைவர்களுக்கும் அதிகமான எலக்ட்ரானிக் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

இந்த ட்ரோன்களில் நானோ வகை கூட தயாரிக்கிறார்கள். ஈ, கொசு அளவில் இருந்தால் இன்னும் கஷ்டம்.. இப்படி தயாரிக்கும் ட்ரோன்கள் ரிஜிஸ்தர் செய்யப்படுகிறதா.? இல்லையென்றால் சிக்கல்தான்.

  • பிரகாஷ் ராமசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories