December 5, 2025, 3:59 AM
24.5 C
Chennai

உங்களுக்கு ஆப்பு வைக்கும் இந்த 2 ஆப்ஸை அன்இன்ஸ்டால்

Cam scanner - 2025

கூகுள் நிறுவனம், சுமார் 1.5 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியைக் வெளியிட்டுள்ளது. இதன்படி இரண்டு புதிய மால்வேர் செயலிகளின் பெயர்களைக் கூகுள் தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஆபத்தான இந்த இரண்டு ஆப்-கள், உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்யும்படி கூகுள் வலியுறுத்தியுள்ளது.

ஆபத்தான ஆப்ஸ் என்ற பிரிவின் கீழ், கூகுள் நிறுவனம் சென்ற வாரம் வரை சுமார் 64 மால்வேர் செயலிகளைத் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. இந்த 64 மால்வேர் ஆப்-களை தொடர்ந்து, தற்பொழுது மீண்டும் இரண்டு புதிய ஆப்களின் பெயரை ஆபத்தான அப்ஸ் பிரிவின் கீழ் கூகுள் நிறுவனம் சேர்த்து, அவற்றையும் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது.

warnning 4 - 2025

அந்த இரு ஆப்ஸ்கள் சன் ப்ரோ பியூட்டி கேமரா (Sun Pro Beauty Camera) மற்றும் ஃபன்னி ஸ்வீட் பியூட்டி செல்ஃபி கேமரா (Funny Sweet Beauty Selfie Camera).

இந்த இரண்டு ஆப்-களை தான் கூகுள் நிறுவனம் தற்பொழுது ஆபத்தான ஆப்ஸ்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த செயலியை இது வரை சுமார் 1.5 மில்லியன் பயனர்கள் டவுன்லோட் செய்துள்ளனர்

இந்த இரண்டு ஆபத்தான ஆப்ஸ்களும், பயனர்களின் ஸ்மார்ட்போனில் தேவையில்லாத பாப்-அப் விளம்பரங்களை வழங்குவதுடன், அதைப் பயனரின் கவனத்திற்குத் தெரியாமல், பேக்கிரவுண்டில் ரன் ஆகும்படி செய்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் பேட்டரி வேகமாக வீணாய்ப் போகிறதென்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த சன் ப்ரோ பியூட்டி கேமரா மற்றும் ஃபன்னி ஸ்வீட் பியூட்டி செல்ஃபி கேமரா ஆகிய இரண்டு செயலிகளும், ஸ்மார்ட்போன் பாதுகாப்பைத் தவறாகப் பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்களை உடனே இந்த ஆப்ஸ்களை அவர்களின் போனில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்யச் சொல்லித் வலியுறுத்தியுள்ளது.

warnning 1 - 2025

கூடுதலாக இந்த இரண்டு செயலிகளும் பயனர்களின் ஸ்மார்ட்போனில் இருந்து ஆடியோ ரெகார்டிங் சேவைக்கான அனுமதியையும் கேட்டுள்ளது. இது தற்பொழுது மீண்டும் கூடுதல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று மொபைல் பாதுகாப்பு நிறுவனம் வாண்டரா தெரிவித்துள்ளது. வாண்டரா நிறுவனம் தான் இந்த செயலிகளில் மால்வேர் உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது.

warning 5 - 2025

இதற்கு முன்பு சிஎஸ்ஐஎஸ் (CSIS) என்று அழைக்கப்படும் சைபர் பாதுகாப்பு சேவை ஆராய்ச்சியாளர்கள், சுமார் 24 மால்வேர் ஆப்ஸ்களை, கூகுள் பிளே ஸ்ட்ரோலில் இருந்து கடந்த வாரம் கண்டுபிடித்து, கூகுளின் உதவியுடன் நீக்கம் செய்தனர். இதில் என்னவென்றால் இந்த ஆப்ஸ்களை சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி ஆபத்தில் உள்ளனர் என்பது தான்.

அதற்கும் முன்பு, கேம்ஸ்கேனர்(CamScanner) என்றழைக்கப்படும் பிரபலமான ஆப்-ஐ கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்தது. இந்த CamScanner செயலியை இதுவரை சுமார் 1 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories