December 5, 2025, 3:59 PM
27.9 C
Chennai

வந்தே மாதரத்தை ஏற்போர் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்-பிரதாப் சாரங்கி அதிரடி.!

SARANGI MP - 2025

வந்தே மாதரத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்!!

ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்ததற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி, வந்தே மாதரம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.

370 வது பிரிவை ரத்து செய்தது குறித்து புவனேஸ்வரில் நடந்த ஜன ஜாக்ரான் சபையில் பேசிய சாரங்கி, ‘பிரதமர் நரேந்திர மோடியின் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவை பாஜகவின் தீவிர எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோது, காங்கிரஸ் அதை எதிர்த்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pok) மற்றும் சியாச்சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரசிடம் தெளிவாக கூறியுள்ளார்.

இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள் என அவர் கூறினார்.

மேலும், 72 ஆண்டுகளுக்கு பிறகு, காஷ்மீர் மக்களுக்கான முழு உரிமையையும், மோடி தலைமையிலான அரசு வழங்கியுள்ளது.

தற்போது, அந்த மாநிலத்தில் முழு அமைதி நிலவி வருகிறது.

காஷ்மீரில் நிலம் வாங்குவது துவங்கியுள்ளன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை உலக நாடுகள் ஏற்று கொண்டுள்ளன.

ஆனால், சில கும்பல் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள், சிறப்பு சட்டம் நீக்கத்தால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு பின்னர், மனித உரிமை மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், தாக்குதலில் உயிரிழந்த போது, பயங்கரவாத ஆதரவாளர்கள் அதனை பற்றி கவலைப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை நலத்துறை, சிறுகுறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் கலந்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories