வந்தே மாதரத்தை ஏற்போர் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்-பிரதாப் சாரங்கி அதிரடி.!

SARANGI MP - 2026

வந்தே மாதரத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்!!

ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்ததற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி, வந்தே மாதரம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.

370 வது பிரிவை ரத்து செய்தது குறித்து புவனேஸ்வரில் நடந்த ஜன ஜாக்ரான் சபையில் பேசிய சாரங்கி, ‘பிரதமர் நரேந்திர மோடியின் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவை பாஜகவின் தீவிர எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோது, காங்கிரஸ் அதை எதிர்த்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pok) மற்றும் சியாச்சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரசிடம் தெளிவாக கூறியுள்ளார்.

இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள் என அவர் கூறினார்.

மேலும், 72 ஆண்டுகளுக்கு பிறகு, காஷ்மீர் மக்களுக்கான முழு உரிமையையும், மோடி தலைமையிலான அரசு வழங்கியுள்ளது.

தற்போது, அந்த மாநிலத்தில் முழு அமைதி நிலவி வருகிறது.

காஷ்மீரில் நிலம் வாங்குவது துவங்கியுள்ளன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை உலக நாடுகள் ஏற்று கொண்டுள்ளன.

ஆனால், சில கும்பல் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள், சிறப்பு சட்டம் நீக்கத்தால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு பின்னர், மனித உரிமை மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், தாக்குதலில் உயிரிழந்த போது, பயங்கரவாத ஆதரவாளர்கள் அதனை பற்றி கவலைப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை நலத்துறை, சிறுகுறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் கலந்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories