கேரளாவில் பங்கு தகராறு; பங்குதந்தையார் 12பேர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது.!

adithadi 4 - 2026

கேரளாவில், ‘சர்ச்’ சுக்கு உரிமை கோருவதில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 12 பாதிரியார்களை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில், பிராவோம் என்ற இடத்தில், துாய மேரி தேவாலயம் என்ற, மிக பழமையான சர்ச் உள்ளது.

இந்த சர்ச்சுக்கு, கிறிஸ்தவர்களில் உள்ள, ஜாகோபிட்ஸ், மலங்கரா என்ற இரண்டு பிரிவினர், பல ஆண்டுகளாக உரிமை கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், இரு தரப்பினருக்கும் இடையே, அடிக்கடி தகரறு, கைகலப்பு, அடிதடி, மோதல் நடந்து வழக்கமாகி விட்டது.

இந்நிலையில், ஜாகோபிட்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள், கடந்த சில நாட்களாக, சர்ச்சுக்குள் இருந்த படி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

criam 6 - 2026

இதனையடுத்து மற்றொரு பிரிவான மலங்கரா பிரிவைச் சேர்ந்தவர்கள், சர்ச்சுக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

ஆனால், சர்ச்சின் பிரதான வாயிலை அடைத்து, உள்ளே இருந்தபடி, ஜாகோபிட்ஸ் பிரிவினர் போராட்டங்களுக்கடையே பிரார்த்தனைகளையும் தொடா்ந்து நடத்தி வந்துள்ளனா்.

இதனால், பெரும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, கேரள உயர் நீதிமன்றம்,

‘சர்ச்சுக்குள் இருப்பவர்களை வெளியேற்றி, சர்ச்சை, அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஏராளமான போலீசார், சர்ச்சுக்கு வந்தனர்.

அவர்களை உள்ளே நுழையவிடாமல், கேட்டை அடைத்து, ஜாகோபிட்ஸ் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேட்டுக்கு வெளியில் திரண்டிருந்த மற்றொரு பிரிவினரும், உள்ளே நுழைய முயன்றனர்.

இதனால், அங்கு பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கடும் முயற்சிக்கு பின், போலீசார், சர்ச்சை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்;

12 பாதிரியார்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் தற்போது, பிராவோம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories