December 5, 2025, 10:13 PM
26.6 C
Chennai

கேரளாவில் பங்கு தகராறு; பங்குதந்தையார் 12பேர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது.!

adithadi 4 - 2025

கேரளாவில், ‘சர்ச்’ சுக்கு உரிமை கோருவதில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 12 பாதிரியார்களை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில், பிராவோம் என்ற இடத்தில், துாய மேரி தேவாலயம் என்ற, மிக பழமையான சர்ச் உள்ளது.

இந்த சர்ச்சுக்கு, கிறிஸ்தவர்களில் உள்ள, ஜாகோபிட்ஸ், மலங்கரா என்ற இரண்டு பிரிவினர், பல ஆண்டுகளாக உரிமை கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், இரு தரப்பினருக்கும் இடையே, அடிக்கடி தகரறு, கைகலப்பு, அடிதடி, மோதல் நடந்து வழக்கமாகி விட்டது.

இந்நிலையில், ஜாகோபிட்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள், கடந்த சில நாட்களாக, சர்ச்சுக்குள் இருந்த படி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

criam 6 - 2025

இதனையடுத்து மற்றொரு பிரிவான மலங்கரா பிரிவைச் சேர்ந்தவர்கள், சர்ச்சுக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

ஆனால், சர்ச்சின் பிரதான வாயிலை அடைத்து, உள்ளே இருந்தபடி, ஜாகோபிட்ஸ் பிரிவினர் போராட்டங்களுக்கடையே பிரார்த்தனைகளையும் தொடா்ந்து நடத்தி வந்துள்ளனா்.

இதனால், பெரும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, கேரள உயர் நீதிமன்றம்,

‘சர்ச்சுக்குள் இருப்பவர்களை வெளியேற்றி, சர்ச்சை, அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஏராளமான போலீசார், சர்ச்சுக்கு வந்தனர்.

அவர்களை உள்ளே நுழையவிடாமல், கேட்டை அடைத்து, ஜாகோபிட்ஸ் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேட்டுக்கு வெளியில் திரண்டிருந்த மற்றொரு பிரிவினரும், உள்ளே நுழைய முயன்றனர்.

இதனால், அங்கு பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கடும் முயற்சிக்கு பின், போலீசார், சர்ச்சை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்;

12 பாதிரியார்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் தற்போது, பிராவோம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories