டோல்கேட்ல பணம் கொடுக்காம இருக்க… இளைஞர் செய்த ‘உத்தி’… ஆனா ஊத்திக்கிச்சே..!

ap cm jagan car - 2026

நாட்டில் பெரும்பாலானவர்கள், சுங்கச்சாவடிகளில் பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்கும் போக்குவரத்து போலீஸாரால் அபராதம் விதிக்கப் படும் போது அல்லது பிடிபடும் போது தப்பிப் பதற்கும், தங்கள் வாகனங்களில் போலீஸ், பிரஸ், எம்.எல்.ஏ., ஜட்ஜ் என்றெல்லாம் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு, டபாய்ப்பார்கள். ஆனால், ஹைதராபாத் இளைஞர் ஒருவர் செய்துள்ள செயல், போலீஸ்காரர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்திவிட்டிருக்கிறது.

அந்தக் காரின் நம்பர் பிளேட்டில் எழுதப் பட்டிருந்தது – ஏபி சிஎம் ஜெகன்.

கார் நம்பர் பிளேட் மீது, நம்பருக்கு பதில் சிஎம் ஜெகன் என்று எழுதிக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்த இளைஞனை ஹைதராபாத் ஜீடிமெட்ல டிராபிக் போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்தனர்.

ஜீடிமெட்ல பைப்லைன் சாலையில் கடந்த 19ஆம் தேதி ட்ராபிக் சிஐ சத்தியநாராயணா தலைமையில் வாகன சோதனை நடந்தது. அதே நேரத்தில் அந்தப் பக்கம் வந்த ஒரு காரை நிறுத்திய காவலர், பேச்சு மூச்சற்று வாயடைத்துப் போய் நின்றார். காரணம், கார் நம்பர் பிளேட்டுக்கு பதில் ஏபிசிஎம் ஐகன் என்று எழுதப் பட்டிருந்தது.

கார் ஓட்டி வந்தவரைப் பிடித்து, ஏன் என்று கேட்டபோது டோல்கேட்டில் பணம் கட்டாமல் தப்பிப்பதற்காக அவ்வாறு செய்ததாகக் கூறினார். அவர், காரின் சொந்தக்கார இளைஞன் முப்பிடி ஹரி ராகேஷ் தெரியவந்தது.

இதை அடுத்து காரை கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பியதாக டிராபிக் சிஐ தெரிவித்தார். கார் ஓட்டி வந்த இளைஞன் கிழக்கு கோதாவரி மாவட்டம் பிட்டாபுரத்தைச் சேர்ந்தவனாகத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories