தமிழகத்தை தொடா்ந்து கேரளா பாஜக தலைவருக்கு மிசோரம் மாநில கவர்னா் பதவி.!

SRITHARAN - 2026

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை பூதாகரமாக்கிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு கவர்னர் பதவி! மோடி அரசு.!

மோடி தலைமையிலான பாஜக அரசு, கேரளா உள்பட தென்மாநிலங்களில் காலூன்ற கடும் முயற்சிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் பாஜகவுக்கு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் கேரளாவிலும் பாஜக நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையில், கேரளாவில் பாஜகவின் எதிர்காலம் வளா்ச்சியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு மிசோரம் மாநில கவர்னர் பதவி வழங்கி உள்ளது

மோடி அரசு. ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு தெலுங்கானா மாநில கவர்னர் பதவி வழங்கியதைத் தொடர்ந்து தற்போது கேரள மாநிலத் தலைவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீதரன்பிள்ளை, சபரிமலை விவகாரத்தில், மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களை கையில் எடுத்து, நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக உள்ள ஸ்ரீதரன் பிள்ளை கோழிக்கோடு அருகே உள்ள வெண்மணி பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் பிள்ளைக்கு ரீத்தா என்ற மனைவி உள்ளார்.

இவர் பாரதிய ஜனதா தலைவராக பதவி ஏற்றபிறகு தான் கேரளாவில் புயலை கிளப்பிய சபரிமலை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி கட்சி மேலிடத்தின் பாராட்டை ஸ்ரீதரன்பிள்ளை பெற்றார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.

இதற்கு பலனாகத்தான் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கவர்னர் பதவி குறித்து கூறிய ஸ்ரீதரன்பிள்ளை, பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் செல்வாக்கு பெற நான் என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டேன்.

எனக்கு எந்த பொறுப்பு வழங்கப்பட்டாலும் அதை நிறைவேற்றுவது எனது கடமை ஆகும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories