தமிழகத்தை தொடா்ந்து கேரளா பாஜக தலைவருக்கு மிசோரம் மாநில கவர்னா் பதவி.!

SRITHARAN - 2026

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை பூதாகரமாக்கிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு கவர்னர் பதவி! மோடி அரசு.!

மோடி தலைமையிலான பாஜக அரசு, கேரளா உள்பட தென்மாநிலங்களில் காலூன்ற கடும் முயற்சிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் பாஜகவுக்கு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் கேரளாவிலும் பாஜக நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையில், கேரளாவில் பாஜகவின் எதிர்காலம் வளா்ச்சியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு மிசோரம் மாநில கவர்னர் பதவி வழங்கி உள்ளது

மோடி அரசு. ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு தெலுங்கானா மாநில கவர்னர் பதவி வழங்கியதைத் தொடர்ந்து தற்போது கேரள மாநிலத் தலைவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீதரன்பிள்ளை, சபரிமலை விவகாரத்தில், மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களை கையில் எடுத்து, நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக உள்ள ஸ்ரீதரன் பிள்ளை கோழிக்கோடு அருகே உள்ள வெண்மணி பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் பிள்ளைக்கு ரீத்தா என்ற மனைவி உள்ளார்.

இவர் பாரதிய ஜனதா தலைவராக பதவி ஏற்றபிறகு தான் கேரளாவில் புயலை கிளப்பிய சபரிமலை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி கட்சி மேலிடத்தின் பாராட்டை ஸ்ரீதரன்பிள்ளை பெற்றார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.

இதற்கு பலனாகத்தான் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கவர்னர் பதவி குறித்து கூறிய ஸ்ரீதரன்பிள்ளை, பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் செல்வாக்கு பெற நான் என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டேன்.

எனக்கு எந்த பொறுப்பு வழங்கப்பட்டாலும் அதை நிறைவேற்றுவது எனது கடமை ஆகும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories