ரகளை மாணவர்களுக்கு நூதன தண்டனை! ஒரு அடி கொடுத்தால் கூட பரவாயில்லை… 1330 x ஒண்ணேமுக்கால் அடி..!

nellaipolicestation1 - 2026

திருநெல்வேலி வ.உ.சி மைதானம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு சண்டைகளில் ஈடுபட்ட இரு வேறு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 49 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த காவல் துறையினர் 1330 திருக்குறளையும் எழுதச்சொல்லி நூதன தண்டனை கொடுத்தனர். இது இன்று சமூகத் தளங்களில் பரபரப்பாகப் பகிரப் பட்டது.

நெல்லையில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்லும் முக்கிய இடமாகத் திகழ்வது பஸ் நிலையமும் வ.உசி மைதானமும்தான்! அதிகமாக மாணவர்கள், பொதுமக்கள் கூடும் இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்கு வ உ சி மைதானத்திலும் பஸ் நிலையத்திலும் வைத்து நெல்லையைச் சேர்ந்த இரு வேறு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சிறுசிறு சண்டைகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பின்னர் சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.

nellaipolicestation2 - 2026

இது குறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் கூறியுள்ளனர். இதை அடுத்து, ரகளையில் ஈடுபட்ட 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் இரு வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 49 பேரை, அவர்களின் பெற்றோருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.

nellaipolicestation4 - 2026

அவர்கள் செய்த செயலுக்காக 1330 திருக்குறளையும் எழுத வேண்டும் என்ற தண்டனை போலீசாரால் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து மாணவர்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு அமர்ந்த படி 1330 குறளையும் எழுதினர். அதன் பின்னர் மாணவர்கள் போலீஸ் ஸ்டேசனில் இருந்து முத்திரை ஒன்றை பெற்று பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற உத்தரவும் இருந்தது.

nellaipolicestation3 - 2026

திருக்குறளும் திருவள்ளுவரும் இப்போது பிரபலம் ஆகியிருப்பதால், சண்டையிட்டுக் கொண்ட மாணவர்கள் 1330 குறளையும் எழுத வேண்டும் நூதன தண்டனை போலீசாரால் வழங்கப் பட்டது பெரிதும் பாராட்டப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories