முதலிரவு என்றாலும் முதலில் கிரிக்கெட் தான்! பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்!

pak cri fan 1 - 2026

கிரிக்கெட்-என்ற சொன்னாலே எல்லாவற்றையும் விட்டு விட்டு அதில் மூழ்கி போக தயாராக இருக்கும் ரசிகர்களைக் கொண்டது கிரிக்கெட் விளையாட்டு.

அப்படி ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர், கிரிக்கெட் பார்த்துக்கொண்டே தனது திருமணச் சடங்குகளில் பங்கேற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய அணியுடன் T-20 போட்டிகளிலும் டெஸ்ட் தொடர்களிலும் விளையாடி வருகிறது.

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் T-20 போட்டி மழையின் காரணமாக நின்றுபோன நிலையில், இரண்டாவது T-20 போட்டி கடந்த 5-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ராவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களைச் சேர்த்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
pak cri fan - 2026

இந்தநிலையில், அமெரிக்காவில் வசித்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் தஸ்லீம் என்ற தீவிர கிரிக்கெட் ரசிகரின் திருமணம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.
ஹசனுக்கு கிரிக்கெட் பார்க்காமல் திருமணச் சடங்குகளில் அரைமனதாகப் பங்கேற்க விருப்பமில்லை. எனவே, மணமகளுடன் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே திருமணச் சடங்குகளில் பங்கேற்றுள்ளார்.

அந்தப் புகைப்படத்தைத் தனது இணையத்தில் பகிர்ந்த ஹசன் தான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்றும் எப்போதும் மேட்ச் பார்ப்பதைத் தவறவிட்டதில்லை என்றும் தனது திருமண இரவாக இருந்தாலும் கிரிக்கெட் பார்ப்பதைத் தவற விடமாட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு இணையத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது ட்விட்டர் பக்கத்தில் ஹசனின் போஸ்ட்டைப் பகிர்ந்து அமெரிக்க கிரிக்கெட் ரசிகரிடம் ஒரு மெசேஜ் வந்துள்ளது' எனப் பதிவிட்டுCouple Goals’ ஹேஷ்டேக் மூலம் வாழ்த்துச்செய்தியைத் தெரிவித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories