கருணாநிதி பாணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாபம்!

Pakistan Could Be Put On Donald Trumps Immigration Ban - 2026

அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று டொனால்டு டிரம்ப், திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் பாணியில் சாபம் விட்டுள்ளார்.

தற்போது நடந்து வரும் மாகாண தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று கூறியுள்ளார் டிரம்ப்.

அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியின் டிரம்ப் 2017 ல் பதவியேற்றார்! மிகப்பெரும் பணக்கார தொழில் அதிபரான அவர் அடுத்த வருடம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.

ஆனால், அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது! இது தொடர்பாக பார்லிமென்ட் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மாகாண தேர்தல் நடந்து வருகிறது.

இதுவரை நடந்த தேர்தல்களில் பல்வேறு இடங்களில் குடியரசு கட்சி பெரும் தோல்விகளை சந்தித்து வருகிறது! கவர்னர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ள லூசியானா மாகாணத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் டிரம்ப்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

அப்போது பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பெற்று வருகிறோம் இதைவிட சிறப்பானது விரைவில் நடைபெற உள்ளது! அரசியல் ரீதியில் பழிவாங்கும் வகையில் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக என்மீது ஜனநாயக கட்சி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

இதற்கெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை; என்னுடைய தலைமையில் அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது! அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மோசமான நிலையை ஏற்படுத்திவிடும்! – என்று அவர் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களை பயமுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இவ்வாறுதான், தான் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப் படாவிட்டால், நாடு மோசமாகிவிடும் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார். தான் தோல்வி அடைந்தபோது தமிழக வாக்காளர்களை படுகேவலமாக திட்டித் தீர்த்தார்! தமிழனுக்கு உணர்வில்லை, சூடு இல்லை சுரணை இல்லை என்றெல்லாம் திட்டித் தீர்த்தார். ஒருவேளை டிரம்பும் இவ்வாறு அமெரிக்க மக்களை திட்டித் தீர்க்கும் நிலை வருமோ?!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories