தலைப்புச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும்போதே மாற்றி அமைத்த சாணக்கியன் அமித் ஷா!

uttav headline - 2026

அச்சிடப்பட்ட முதல் பக்க தலைப்புச் செய்தியையே மாற்றியமைத்த அரசியல் சாணக்கியன் அமித்ஷா மட்டுமே… என்று புகழ்கின்றனர் பாஜக.,வினர்.

இன்று காலை நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆவார் என்றும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அதற்கு ஆதரவு அளிக்கிறது என்றும் முக்கட்சிக் கூட்டணியில் எந்த எந்த அமைச்சர்கள் பதவி ஏற்பர் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், அந்தத் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், டிவி.,க்களில் தலைப்புச் செய்திகள் வேறாக ஓடிக் கொண்டிருந்தன.

uttav amitsha - 2026

அவற்றில், பாஜக.,வின் முதல்வராக மீண்டும் பட்நாவிஸுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாகவும், அதற்கு, தேசிய வாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவு அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ள பாமக., நிறுவனர் ராமதாஸ்…. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி, காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி, மகாராஷ்டிராவில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று கூறியிருந்தார்.

photoonw - 2026

இதையே இப்போது பல்வேறு மீம்ஸ்களாக நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்

காங்கிரசுடன் பேச்சு வார்த்தை முடிந்து பொழுது விடிந்தால் முதலமைச்சர் னு நினைச்சு ஜாலியா தூங்க போனால்..
தூங்கி எழுவதற்குள் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?
மஹாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
உத்தவ் தாக்கரே நீ படிச்ச ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர்டா இவர்! – என்று ஒரு டிவிட்டர்வாசி கூறியுள்ளார்.

bjp ncp - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories