கள்ளக்காதலியுடன்… உறவினா்கள் சிறை பிடித்ததால் நிர்வாணமாக ஓடி மாடியிலிருந்து குதித்தவன்!

kallakathal susied - 2026

ஆந்திராவை சேர்ந்த லோடுமேன் கள்ளக்காதலி வீட்டில் இருக்கும்போது அவரது கணவன் வந்ததால் பயத்தில் நிர்வாணமாக மாடியில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த 30 வயதான நாராயணன் என்பவன் எருக்கஞ்சேரியில் வசித்து வந்தவர்

இவர் தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது அதன் அருகில் உள்ள மாலா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் தனிமையில் பல நாட்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த தகவல் அரசல் புரசலாக மாலாவின் கணவர் திலகருக்கு தெரியவரவே வீட்டில் மனைவிக்கு தெரியாமல் Cctv பொறுத்தியுள்ளார்,

அதனை தொடர்ந்து கண்காணித்ததில் மனைவி தவறான பாதையில் செல்வது தெரியவந்துள்ளது.

அதுபோல் கடந்த வாரமும் திலகர் வெளியே சென்றவுடன் மாலா வீட்டிற்கு நாராயணன் வர அறிந்து கொண்ட கணவன் வீட்டிற்கு உறவினர்களுடன் வந்து இருவரையும் கையும் களவுமாக பிடிக்க வீட்டை முற்றுகையிட்டுள்ளனா்.

இதனை அறிந்து கொண்ட கள்ளக்காதலன் எங்கே நம்மை கையும், களவுமாக பிடித்து தர்மஅடி கொடுப்பார்கள என்று நினைத்து பதற்றம் அடைந்த நாராயணன் மொட்டை மாடிக்கு பின்வாசல் வழியாக ஓடி அங்கிருந்து தப்பி செல்ல நினைத்திருக்கிறார்,

ஒரு கட்டத்தில் மாடியில் இருந்து குதித்த அவர் படுகாயங்கள் ஏற்பட்டு அங்கேயே ததுடிதுடிக்க இறந்துவிட்டார்,

இதுகுறித்து தகவல் அறிந்த ராதாகிருஷ்ணன் நகர் போலீஸார் விரைந்து வந்து நாராயணன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories