December 5, 2025, 7:41 PM
26.7 C
Chennai

கள்ளக்காதலியுடன்… உறவினா்கள் சிறை பிடித்ததால் நிர்வாணமாக ஓடி மாடியிலிருந்து குதித்தவன்!

kallakathal susied - 2025

ஆந்திராவை சேர்ந்த லோடுமேன் கள்ளக்காதலி வீட்டில் இருக்கும்போது அவரது கணவன் வந்ததால் பயத்தில் நிர்வாணமாக மாடியில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த 30 வயதான நாராயணன் என்பவன் எருக்கஞ்சேரியில் வசித்து வந்தவர்

இவர் தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது அதன் அருகில் உள்ள மாலா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் தனிமையில் பல நாட்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த தகவல் அரசல் புரசலாக மாலாவின் கணவர் திலகருக்கு தெரியவரவே வீட்டில் மனைவிக்கு தெரியாமல் Cctv பொறுத்தியுள்ளார்,

அதனை தொடர்ந்து கண்காணித்ததில் மனைவி தவறான பாதையில் செல்வது தெரியவந்துள்ளது.

அதுபோல் கடந்த வாரமும் திலகர் வெளியே சென்றவுடன் மாலா வீட்டிற்கு நாராயணன் வர அறிந்து கொண்ட கணவன் வீட்டிற்கு உறவினர்களுடன் வந்து இருவரையும் கையும் களவுமாக பிடிக்க வீட்டை முற்றுகையிட்டுள்ளனா்.

இதனை அறிந்து கொண்ட கள்ளக்காதலன் எங்கே நம்மை கையும், களவுமாக பிடித்து தர்மஅடி கொடுப்பார்கள என்று நினைத்து பதற்றம் அடைந்த நாராயணன் மொட்டை மாடிக்கு பின்வாசல் வழியாக ஓடி அங்கிருந்து தப்பி செல்ல நினைத்திருக்கிறார்,

ஒரு கட்டத்தில் மாடியில் இருந்து குதித்த அவர் படுகாயங்கள் ஏற்பட்டு அங்கேயே ததுடிதுடிக்க இறந்துவிட்டார்,

இதுகுறித்து தகவல் அறிந்த ராதாகிருஷ்ணன் நகர் போலீஸார் விரைந்து வந்து நாராயணன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories