So இவனுக எப்பவுமே உண்மை பேச மாட்டானுக…
#காவிரி_பிரச்சினை ரஜினி மன்னிப்புக் கேட்டார் –
அதுபோல உண்மை புரிந்த பின் ரஜினி தனது பெரியார் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கேட்பார்.
—– உதயண்ணா
உண்மையில் ரஜினி காவிரி பிரச்சினையின் போது கர்நாடகாவில் போய் மன்னிப்புக் கேட்டாரா?
உண்மை என்ன?
காணொளி உதவி மாயவரத்தான்