அவர் ஆதாரத்தைக் காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரை மறுப்பு சொல்லியிருக்கிறார்களா?

Published:

veeramani - 2026

அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமை, கருத்துரிமையை மறுக்க எவருக்கும் உரிமை கிடையாது.

எதிர்வினை என்பது தாறுமாறாக பேசுவது என்பதல்ல. கருத்தை கருத்தால் மறுக்க வேண்டும். அவர் ஆதாரத்தைக் காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரையில் மறுப்புரை சொல்லியிருக்கிறார்களா இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள்?

அதற்கு யோக்கியதை இல்லாதவர்கள் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சொல்வதைப் போல இங்கே வருகிறார்களே.

யாராக இருந்தாலும் முதலில் சொல்லப்பட்ட இடத்தில்தானே போய் முட்டிக் கொள்ள வேண்டும்? பதிலாக வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு தரம் தாழ்ந்து பேசுகிறார்களே. அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டாமா?

இதெல்லாம் போன வருடம் ஜனவரி இரண்டாம் வாரத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்காக பேசியது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img