யவன ராணி, கடல்புறா… சாண்டில்யன்! இன்று பிறந்த தினம்!

sandilyan - 2026

பாஷ்யம் அய்யங்கார் எழுதிய சரித்திர நாவல்கள் படிக்கும் பொழுது நம்மை அறியாமலே மூழ்கி விடுவோம் . பாஷ்யம் ஐயங்கார் – சாண்டில்யன் அவர்களின் உண்மை பெயர் . இன்று இவரின் பிறந்த தினம் .(10 -11 – 1910 )

நாவலாசிரியர்_சாண்டில்யன்_பிறந்ததினம்_இன்று

பாஷ்யம் அய்யங்கார் என இயற்பெயர்கொண்ட சாண்டில்யன் அவர் கள் 10.11.1910 ல் பிறந்தார் இந்திய சுதந்திர போராட்ட வீரர், புகழ்மிக்க நாவலாசிரியர்! தமிழ் இவர் கைவண்ணத்தில் விளையாடும் ,விரும்ப வைக்கும்!

இவர் இயற்றிய யவனராணி நாவல் கவர்ந்த நாவல், வார்த்தைகள் கோவைக்கு இவருக்கு நிகர் இவரே தான்.

ஜல தீபம், கன்னி மாடம், மன்னன் மகள், நாகதேவி, கடல் வேந்தன், மாதவியின் மனம், மலை வாசல், ராஜ்ய ஸ்ரீ, சித்தரஞ்சனி, மஞ்சள் ஆறு, ராஜமுத்திரை, மோகினி வனம், ராஜ பேரிகை, நீலரதி, நங்கூரம், விஜய மகாதேவி மூங்கில் கோட்டை என நாவல்களின் பட்டியல் மிகப் பெரிது!

காதல், காமம், சண்டை, படகு சவாரி, குதிரை ஏற்றம் சோழ சாம்ராஜ்ய அழகு என அத்துனையும் வாசிக்கும் போது நம் கண்முன்னே வந்து நிற்கும். கதையினை வாசிக்கும் நாம் கதா பாத்திரமாகவே மாறிவிடுவோம்!

sandilyanbooks - 2026

கடல்புயலின் போது நாமே புயலில் சிக்கிக்கொள்வது போல் பயந்து விடுவோம்! டைபிரீஸ் உருவத்தை வீரத்தை கண்டும் இளஞ்செழியனின் வீரத்தை கண்முன் கண்டு புருவம் உயர்த்துவோம்!

யவனராணி, பூவழகி அழகை ரசிப்போம் அத்தனையும் கண்முன்னே கொண்டுவரும் வரிகள் அடடா வார்த்தைகள் அழகிய நர்த்தனமாடும்!

யவனராணி நாவலின் நான்கு பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்தால் இரண்டு பாகங்களையும் முழுவதுமாக அனுபவித்தபிறகு தான் புத்தகத்தை வைக்க தோன்றும்.

இவரது கடல்புறாவைப் பற்றியும் பெரிதும் பேசப்படுகிறது. வரலாற்று விழுமியங்களை நாம் இன்றளவும் அண்ணாரின் புத்தகங்களில் கண்டு ரசிக்கலாம்.

  • வேதபுரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Topics

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories