“சார் துப்புறானுங்க…” டிவிட்டரில் புகார்! அதிரடி ஆக்சனில் மும்பை போலீஸ்!

spitting road - 2026

அஜித் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த நபர்கள் எங்கள் பகுதியில் துப்புகிறார்கள் என்று புகார் அளித்த சில நொடிகளில் மும்பை போலீஸார் உடனே அந்தப் பகுதிக்கு போலீஸாரை அனுப்பி வைக்கிறோம் என்று பதில் அளித்து, அதிரடி ஆக்சனில் இறங்கினர்.

நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் பரவி வருகிறது. ஒருவரின் சளி, இருமல், எச்சில் இதன் மூலம் பரவும் வைரஸ் என்பதால், சுற்றுப் புற சுகாதாரத்துக்கு மத்திய மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. சாலை ஓரங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து, மக்கள் புழங்கும் இடங்களை நோய்த் தொற்று இல்லாமல் பாதுகாத்து வருகின்றனர்.

ஆனால், பொதுமக்களில் சிலரோ சுகாதார எண்ணம் சிறிதுமின்றி, சாலையோரத்தில் துப்புதல், வேண்டுமென்றே எச்சிலை அங்கங்கே தடவிச் செல்லுதல் என்று, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் சந்தன்சர் விரார் கிழக்கு பகுதியில் தண்டுல் பசாரில் இளைஞர்கள் சிலர் புகையிலையை மென்று சாலை ஓரத்தில் துப்புகிறார்கள், அந்த மக்களிடம் ஒழுங்கு இல்லை, தயவுசெய்து போலீஸாரை அனுப்பி உதவுங்கள் என்று ஒருவர் வீடியோ பதிவு செய்து, மும்பை போலீசின் டிவிட்டர் பதிவில் புகாராக பதிவு செய்தார்.

இதை பார்த்த போலீசார், உங்களது புகாரை பல்ஹார் போலீஸுக்கு பார்வர்ட் செய்திருக்கிறோம். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அவர்களை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று தொலைபேசி எண்களையும் டிவிட்டரிலேயே அளித்துள்ளனர்.

அண்மைக் காலங்களில் போலீஸார் பகுதி வாரியாக டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அதில் எவராவது பொது நலன் விரும்பி புகார் பதிவு செய்தால் கூட, (புகாருக்கு உள்ளாகும் நபர்கள் ‘மர்ம’ நபர்களாக இல்லாத பட்சத்தில்) அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது டிஜிட்டல் இந்தியாவின் குறிப்பிடத்தக்க மாற்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories