சிங்கப்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!

singappattijameen
singappattijameen

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியின் ஜமீந்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீர்த்தபதி, தமது 89 ஆம் வயதில் இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.

மாஞ்சோலை உட்பட பல இடங்களுக்கு அதிபதியான #சிங்கம்பட்டிஜமீன், தென்னாட்டு புலி ராஜா #முருகதாஸ்தீர்த்தபதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கம்பட்டி ஜமீனுக்கு என்று தனித்துவ அடையாளமும் வரலாறும் உள்ளது. சுதந்திர இந்தியாவில் முடி சூட்டப்பட்ட ஒரே மாமன்னர் என்ற பெருமையைப் பெற்றவர் சிங்கம்பட்டி ஜமீன்.

singappattijameen
singappattijameen

நெல்லைச் சீமை என்று அழைக்கப் படுவதற்கும், சிங்கம்பட்டி சீமை என்று சொல்லப் படுவதற்கும் பெயர்ப் பொருத்தமாகத் திகழ்ந்தவர் சீமை ராஜா முருகதாஸ் தீர்த்தபதியார். தமிழின் மீதான பற்றும் தேசபக்தியும் , தெய்வ பக்தியும் பேச்சாற்றலும் பலராலும் இன்றளவும் நினைவு கூரப் படுகிறது.

தமிழின் மீது தணியாத தாகம் கொண்டவர். சிறந்த கவிஞர். தத்துவ தரிசனங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல்வேறு அறநெறிக் கருத்துகளைத் தொகுத்து அவ்வப்போது சிறு சிறு வெளியீடுகளாகவும் பதிப்பித்து அளிப்பார்.

murugadas theerthapathi
murugadas theerthapathi

இங்கிலாந்தில் கல்வி பயின்ற அனுபவங்களைக் கொண்டவர். முக்கியமாக, பசும்பொன் தேவர் திருமகனாருடன் நெருங்கிய நட்பு பூண்டிருந்தவர். மிகச் சிறந்த பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தவர். நெல்லைச் சீமையின் நல்ல ஆத்மா இன்று இறைநிழலில் ஐக்கியமாகியுள்ளது.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?
murugadass theerthapathi
murugadass theerthapathi

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது பட்டத்துக்காரர் நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி இயற்கை எய்தினார்

உடல் நலக்குறைவு காரணமாக அவரது வீட்டிலேயே உயிரிழந்தார்.
ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories