February 22, 2026, 9:53 PM
27.3 C
Chennai

பாலாற்றை பாதுகாக்க கருவேல மரங்­கள் அகற்­றம்: வேலூர் ஆட்­சியர் உறுதி!

vellore collector meeting
vellore collector meeting

வேலூர் பகுதியில் பாலாற்றை பாதுகாப்­ப­தற்­காக கரு­வேல மரங்­களை அகற்றும் திட்­டத்திற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் தீவிர நட­வடிக்கை எடுத்து வருகிறார்

வேலூர் மக்­க­ளின் நீராதா­ரமாக விளங்­குகிறது பாலாறு. கர்­நா­டக மற்றும் ஆந்திர மாநிலங்­க­ளில் இருந்து இந்தஆற்றில் தண்ணீர் வருகிறது. இதனு­டன் 6 துணை ஆறுகளும் சேர்­கின்­றன. இந்த பாலாறால் வேலூர் பகுதியில் ஒரு லட்­சத்து 10 ஆயிரத்து 600 ஏக்­கர் விவ­சாய நிலங்­கள் பய­ன­டைகின்­றன.

வேலூரை கடந்து காஞ்சிபுரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­க­ளுக்குச் சென்று சுமார் 222 கிலோ மீட்­டர் வரை இந்த பாலாறு செல்கி­றது. இதில் வேலூர் மாவட்டத்தில் மட்­டும் 62.5 கிலோ மீட்­டர் ஓடுகிறது. இந்த பாலாறால் மோர்­தானாஅணை, பசளப்­பள்ளிஅணை, ராஜாதோப்புஅணை உள்ளிட்ட பல்­வேறு அணை­கள் நிரம்புகின்­றன.

வேலூர், அணைக்­கட்டு, காட்­பாடி, கே.வி.குப்­பம், குடியாத்­தம், பேரணாம்­
பட்டு உள்ளிட்ட ஆறு தாலு­காக்­கள் மற்றும் 61 கிராமங்களில் இந்த பாலாறு ஓடுகிறது. கர்­நா­ட­காவில் கட்­டப்­ பட்­டுள்ள தடுப்­ப­ணை­க­ளால் பாலாற்றில் தண்­ணீர்வரத்து குறைந்துள்­ளது. அதிக மழை பெய்த காலத்­தில் மட்­டுமே இதில் தண்ணீர் வரும் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

கருவேலமரம் இந்நி­லை­யில் பாலாற்றை பாதுகாப்­போம் என்ற திட்­டத்தை வேலூர் மாவட்ட நிர்­வா­கம் அறிமு­கப்­ப­டுத்தியுள்­ளது. இதன் மூலம் பாலாற்றை
ஒட்­டியுள்ள கரு­வேல மரங்களை அகற்றுவதற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக 300 ஜே.சி. பி.க்கள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. ஒட்­டியுள்ள கால்­வாய்­க
ளும் தூர்­வா­ரப்­பட்டு, சுமார்ஒரு லட்­சத்திற்கும் மேலான மரக்கன்றுகள் நடப்­பட உள்­ளன.

நாளை முதல் அடுத்த 5 நாட்­க­ளுக்குள் இந்த பணி­களைமுடிப்­ப­தற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் உத்­த­ரவிட்­டுள்­ளார். வெட்­டப்­ப­டும் கரு­வேல மரங்­கள் அனைத்தும் அந்­தந்த பகுதிகளில் வைத்து மொத்­த­மாக எரிக்­கப்­ப­டும். இந்­தத்
திட்­டத்­தால் மணல் கொள்ளை தடுக்­கப்­ப­டும். நீர் வளம் அதிகரிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடை­வர்

  • சுரேஷ்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories