பாலாற்றை பாதுகாக்க கருவேல மரங்­கள் அகற்­றம்: வேலூர் ஆட்­சியர் உறுதி!

vellore collector meeting
vellore collector meeting

வேலூர் பகுதியில் பாலாற்றை பாதுகாப்­ப­தற்­காக கரு­வேல மரங்­களை அகற்றும் திட்­டத்திற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் தீவிர நட­வடிக்கை எடுத்து வருகிறார்

வேலூர் மக்­க­ளின் நீராதா­ரமாக விளங்­குகிறது பாலாறு. கர்­நா­டக மற்றும் ஆந்திர மாநிலங்­க­ளில் இருந்து இந்தஆற்றில் தண்ணீர் வருகிறது. இதனு­டன் 6 துணை ஆறுகளும் சேர்­கின்­றன. இந்த பாலாறால் வேலூர் பகுதியில் ஒரு லட்­சத்து 10 ஆயிரத்து 600 ஏக்­கர் விவ­சாய நிலங்­கள் பய­ன­டைகின்­றன.

வேலூரை கடந்து காஞ்சிபுரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­க­ளுக்குச் சென்று சுமார் 222 கிலோ மீட்­டர் வரை இந்த பாலாறு செல்கி­றது. இதில் வேலூர் மாவட்டத்தில் மட்­டும் 62.5 கிலோ மீட்­டர் ஓடுகிறது. இந்த பாலாறால் மோர்­தானாஅணை, பசளப்­பள்ளிஅணை, ராஜாதோப்புஅணை உள்ளிட்ட பல்­வேறு அணை­கள் நிரம்புகின்­றன.

வேலூர், அணைக்­கட்டு, காட்­பாடி, கே.வி.குப்­பம், குடியாத்­தம், பேரணாம்­
பட்டு உள்ளிட்ட ஆறு தாலு­காக்­கள் மற்றும் 61 கிராமங்களில் இந்த பாலாறு ஓடுகிறது. கர்­நா­ட­காவில் கட்­டப்­ பட்­டுள்ள தடுப்­ப­ணை­க­ளால் பாலாற்றில் தண்­ணீர்வரத்து குறைந்துள்­ளது. அதிக மழை பெய்த காலத்­தில் மட்­டுமே இதில் தண்ணீர் வரும் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

கருவேலமரம் இந்நி­லை­யில் பாலாற்றை பாதுகாப்­போம் என்ற திட்­டத்தை வேலூர் மாவட்ட நிர்­வா­கம் அறிமு­கப்­ப­டுத்தியுள்­ளது. இதன் மூலம் பாலாற்றை
ஒட்­டியுள்ள கரு­வேல மரங்களை அகற்றுவதற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக 300 ஜே.சி. பி.க்கள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. ஒட்­டியுள்ள கால்­வாய்­க
ளும் தூர்­வா­ரப்­பட்டு, சுமார்ஒரு லட்­சத்திற்கும் மேலான மரக்கன்றுகள் நடப்­பட உள்­ளன.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

நாளை முதல் அடுத்த 5 நாட்­க­ளுக்குள் இந்த பணி­களைமுடிப்­ப­தற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் உத்­த­ரவிட்­டுள்­ளார். வெட்­டப்­ப­டும் கரு­வேல மரங்­கள் அனைத்தும் அந்­தந்த பகுதிகளில் வைத்து மொத்­த­மாக எரிக்­கப்­ப­டும். இந்­தத்
திட்­டத்­தால் மணல் கொள்ளை தடுக்­கப்­ப­டும். நீர் வளம் அதிகரிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடை­வர்

  • சுரேஷ்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories