December 6, 2025, 5:37 AM
24.9 C
Chennai

பாலாற்றை பாதுகாக்க கருவேல மரங்­கள் அகற்­றம்: வேலூர் ஆட்­சியர் உறுதி!

vellore collector meeting
vellore collector meeting

வேலூர் பகுதியில் பாலாற்றை பாதுகாப்­ப­தற்­காக கரு­வேல மரங்­களை அகற்றும் திட்­டத்திற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் தீவிர நட­வடிக்கை எடுத்து வருகிறார்

வேலூர் மக்­க­ளின் நீராதா­ரமாக விளங்­குகிறது பாலாறு. கர்­நா­டக மற்றும் ஆந்திர மாநிலங்­க­ளில் இருந்து இந்தஆற்றில் தண்ணீர் வருகிறது. இதனு­டன் 6 துணை ஆறுகளும் சேர்­கின்­றன. இந்த பாலாறால் வேலூர் பகுதியில் ஒரு லட்­சத்து 10 ஆயிரத்து 600 ஏக்­கர் விவ­சாய நிலங்­கள் பய­ன­டைகின்­றன.

வேலூரை கடந்து காஞ்சிபுரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­க­ளுக்குச் சென்று சுமார் 222 கிலோ மீட்­டர் வரை இந்த பாலாறு செல்கி­றது. இதில் வேலூர் மாவட்டத்தில் மட்­டும் 62.5 கிலோ மீட்­டர் ஓடுகிறது. இந்த பாலாறால் மோர்­தானாஅணை, பசளப்­பள்ளிஅணை, ராஜாதோப்புஅணை உள்ளிட்ட பல்­வேறு அணை­கள் நிரம்புகின்­றன.

வேலூர், அணைக்­கட்டு, காட்­பாடி, கே.வி.குப்­பம், குடியாத்­தம், பேரணாம்­
பட்டு உள்ளிட்ட ஆறு தாலு­காக்­கள் மற்றும் 61 கிராமங்களில் இந்த பாலாறு ஓடுகிறது. கர்­நா­ட­காவில் கட்­டப்­ பட்­டுள்ள தடுப்­ப­ணை­க­ளால் பாலாற்றில் தண்­ணீர்வரத்து குறைந்துள்­ளது. அதிக மழை பெய்த காலத்­தில் மட்­டுமே இதில் தண்ணீர் வரும் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

கருவேலமரம் இந்நி­லை­யில் பாலாற்றை பாதுகாப்­போம் என்ற திட்­டத்தை வேலூர் மாவட்ட நிர்­வா­கம் அறிமு­கப்­ப­டுத்தியுள்­ளது. இதன் மூலம் பாலாற்றை
ஒட்­டியுள்ள கரு­வேல மரங்களை அகற்றுவதற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக 300 ஜே.சி. பி.க்கள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. ஒட்­டியுள்ள கால்­வாய்­க
ளும் தூர்­வா­ரப்­பட்டு, சுமார்ஒரு லட்­சத்திற்கும் மேலான மரக்கன்றுகள் நடப்­பட உள்­ளன.

நாளை முதல் அடுத்த 5 நாட்­க­ளுக்குள் இந்த பணி­களைமுடிப்­ப­தற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் உத்­த­ரவிட்­டுள்­ளார். வெட்­டப்­ப­டும் கரு­வேல மரங்­கள் அனைத்தும் அந்­தந்த பகுதிகளில் வைத்து மொத்­த­மாக எரிக்­கப்­ப­டும். இந்­தத்
திட்­டத்­தால் மணல் கொள்ளை தடுக்­கப்­ப­டும். நீர் வளம் அதிகரிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடை­வர்

  • சுரேஷ்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories