பாலாற்றை பாதுகாக்க கருவேல மரங்­கள் அகற்­றம்: வேலூர் ஆட்­சியர் உறுதி!

vellore collector meeting
vellore collector meeting

வேலூர் பகுதியில் பாலாற்றை பாதுகாப்­ப­தற்­காக கரு­வேல மரங்­களை அகற்றும் திட்­டத்திற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் தீவிர நட­வடிக்கை எடுத்து வருகிறார்

வேலூர் மக்­க­ளின் நீராதா­ரமாக விளங்­குகிறது பாலாறு. கர்­நா­டக மற்றும் ஆந்திர மாநிலங்­க­ளில் இருந்து இந்தஆற்றில் தண்ணீர் வருகிறது. இதனு­டன் 6 துணை ஆறுகளும் சேர்­கின்­றன. இந்த பாலாறால் வேலூர் பகுதியில் ஒரு லட்­சத்து 10 ஆயிரத்து 600 ஏக்­கர் விவ­சாய நிலங்­கள் பய­ன­டைகின்­றன.

வேலூரை கடந்து காஞ்சிபுரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­க­ளுக்குச் சென்று சுமார் 222 கிலோ மீட்­டர் வரை இந்த பாலாறு செல்கி­றது. இதில் வேலூர் மாவட்டத்தில் மட்­டும் 62.5 கிலோ மீட்­டர் ஓடுகிறது. இந்த பாலாறால் மோர்­தானாஅணை, பசளப்­பள்ளிஅணை, ராஜாதோப்புஅணை உள்ளிட்ட பல்­வேறு அணை­கள் நிரம்புகின்­றன.

வேலூர், அணைக்­கட்டு, காட்­பாடி, கே.வி.குப்­பம், குடியாத்­தம், பேரணாம்­
பட்டு உள்ளிட்ட ஆறு தாலு­காக்­கள் மற்றும் 61 கிராமங்களில் இந்த பாலாறு ஓடுகிறது. கர்­நா­ட­காவில் கட்­டப்­ பட்­டுள்ள தடுப்­ப­ணை­க­ளால் பாலாற்றில் தண்­ணீர்வரத்து குறைந்துள்­ளது. அதிக மழை பெய்த காலத்­தில் மட்­டுமே இதில் தண்ணீர் வரும் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

கருவேலமரம் இந்நி­லை­யில் பாலாற்றை பாதுகாப்­போம் என்ற திட்­டத்தை வேலூர் மாவட்ட நிர்­வா­கம் அறிமு­கப்­ப­டுத்தியுள்­ளது. இதன் மூலம் பாலாற்றை
ஒட்­டியுள்ள கரு­வேல மரங்களை அகற்றுவதற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக 300 ஜே.சி. பி.க்கள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. ஒட்­டியுள்ள கால்­வாய்­க
ளும் தூர்­வா­ரப்­பட்டு, சுமார்ஒரு லட்­சத்திற்கும் மேலான மரக்கன்றுகள் நடப்­பட உள்­ளன.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

நாளை முதல் அடுத்த 5 நாட்­க­ளுக்குள் இந்த பணி­களைமுடிப்­ப­தற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் உத்­த­ரவிட்­டுள்­ளார். வெட்­டப்­ப­டும் கரு­வேல மரங்­கள் அனைத்தும் அந்­தந்த பகுதிகளில் வைத்து மொத்­த­மாக எரிக்­கப்­ப­டும். இந்­தத்
திட்­டத்­தால் மணல் கொள்ளை தடுக்­கப்­ப­டும். நீர் வளம் அதிகரிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடை­வர்

  • சுரேஷ்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories