ஸீ… சிசிடிவி.,ல்லாம் நேத்து பேஞ்ச மழையில புட்டுக்கிச்சி!வேணும்னா ஒரு சிங்கிள் டீ தர்றோம்! அடடே கேரளம்!

kerala-gold-smuggling-case
kerala-gold-smuggling-case

இந்தியாவிற்கே முன்னோடியாக கேரள முதல்வரின் தனி செயலாளராக இருந்த சிவசங்கரனை போலீஸ் கிளப்பில் வைத்து NIA விசாரணை இரண்டு மணிநேரம் கடந்தும் தொடர்கிறது.

இந்தியாவிற்கே முன்னோடியாக கேரள தலைமை செயலக CCTV பதிவுகளை தங்க கடத்தல் வழக்கு விசாரணைக்கு தாக்கல் செய்ய கேரள முதன்மை செயலருக்கு NIA கடிதம்.

இந்தியாவிற்கே முன்னோடியாக சொப்னாவின் தலைமை செயலக தொடர்புகளை பற்றி தெரிந்துகொள்ள கஸ்டம்ஸ் விசாரணைக்கு CCTV பதிவுகளை கேட்டபோது கடைசியாக பெய்த மழையின் போது இடிமின்னலில் கேமராக்கள் சேதமாகிவிட்டது என மாநில அரசு சுங்கத்துறைக்கு தகவல் தெரிவித்தது.

இந்தியாவிற்கே முன்னோடியாக சொப்னா பெங்களூரு தப்பி சென்ற காட்சிகளை ஆராய வாளையாறு செக்போஸ்ட் CCTV காட்சிகளை பார்க்க சென்ற போலீஸ் சங்கத்துக்கு அங்கேயும் இடிமின்னல் தகவல் கிடைத்திருக்கிறது.

இத்தனை முன்னோடி சம்பவங்கள் நடந்தும் ட்வீட் போட இந்த கமலாசனை வேற காணோமே. சரி.. ஆவூன்னா கேரளாவை பார்னு சொல்ற உண்டியலுங்க கூட இந்த முன்னோடிகளை நம்மகிட்ட சொல்லாம போயிட்டனுங்களே.. பிளடி கல்நெஞ்ச கம்னாட்டிங்களா.

By Shaji kesavan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories