முதியவரின் 33 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றி வைத்த கொரோனா!

hyd-nurutheen
hyd-nurutheen
  • முதியவரின் பல்லாண்டு கோரிக்கையை தீர்த்து வைத்த கொரோனா வைரஸ்.
  • 33 ஆண்டுகளாக ஆசைப்பட்டது நிறைவேறியது.

முதியவர் ஒருவர் தன் கனவு நிறைவேறுவதற்கு 33 ஆண்டுகள் உழைத்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் தோல்வியுற்று வந்தார். இத்தனை ஆண்டு ஆசை என்ன என்கிறீர்களா?

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருவதால் மனித சமுதாயம் இக்கட்டில் சிக்கி உள்ளது. ஆனால் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் மட்டும் இந்த கஷ்ட காலத்தால் தான் தன் பல ஆண்டு ஆசை நிறைவேறியது என்று மகிழ்ந்து கூறுகிறார்.

வியப்பாக உள்ளதல்லவா? அவர் தன் கனவு நிறைவேற்றுவதற்கு 33 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அதில் தோல்வியை கண்டு வந்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நூறுத்தீன் என்பவர் முதல்முறையாக 1987 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அப்போது ஆங்கிலத்தில் பெயிலானார். அப்போதிலிருந்து அவர் பாஸ் ஆவதற்கு முயற்சித்துக் கொண்டே வந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 35 மதிப்பெண்களுக்கு அருகில் வந்து நின்று விடுவார். இவ்வாறு முயற்சி செய்ததில் அவருக்கு 51 வயது நிரம்பிவிட்டது. மீண்டும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று நினைத்தபோது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன்பின் ஓபன் ஸ்கூல் முறையில் விண்ணப்பம் செய்து கொண்டார். ஆனால் இதில் அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டி வந்தது. இதற்கு 3 ஆயிரம் ரூபாய் பீஸ் கூட கட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தற்போது பேயாட்டம் ஆடி வருகிறது. லாக்டௌன் விதித்து விட்டார்கள். பள்ளித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இது நூறுத்தீனுக்கு வரமாக மாறியது. ரெகுலர் தேர்வு எழுதுபவர்களுக்கு அவர்களுக்கு முன்பு நடத்திய தேர்வுகளை ஆதாரமாகக் கொண்டு பாஸ் போட்டுவிட்டார்கள். ஓபன் ஸ்கூல் முறையில் அப்ளை செய்தவர்கள் அனைவருக்குமே 35 மார்க் அளித்து பாஸ் செய்துவிட்டார்கள்.

இதனால் நூறுத்தீன் தன் பல ஆண்டு கனவு கொரோனா காரணத்தால் நிறைவேறியது என்று மகிழ்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories