December 5, 2025, 3:38 PM
27.9 C
Chennai

முதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமானவர் ராவ் துலாராம் யாதவ்!

rao-thula-ram-yadav
rao-thula-ram-yadav

ராவ் துலாராம் யாதவ்
(9 டிசம்பர்1825 – 23 செப்டம்பர் 1863)

ஹரியானா மாநிலத்தில் ராம்புரா சமஸ்தானத்தில் ராஜா ராவ் பூரண்சிங் யாதவ்க்கு மகனாக பிறந்தார் ராவ்துலாராம் யாதவ். துலாசிங் என்ற பெயரோடு வளர்ந்த ராவ்துலாராம்யாதவ் 5வயது முதலே போர்பயிற்சியும், குதிரையேற்றமும் பயில தொடங்கினார்.

தந்தை ராவ்பூரண் சிங் யாதவ் மரணத்திற்கு பிறகு தன்னுடைய 14ம் வயதில் “துலாராம்” என்ற பெயரோடு மன்னராக பட்டம் சூட்டிக் கொண்டார் ராவ்துலாராம் யாதவ். ராவ்துலாராம் யாதவ் தனது உறவினர் ‘ராவ்கோபால் தேவ் யாதவ்’ மற்றும் யாதவ படைகளோடு ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து வீரப்போர் புரிந்தார்.

1857-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி 500 பேர் கொண்ட படைக்கு தலைமையேற்று ராவ்கோபால் தேவ் யாதவ் உதவியுடன் வெற்றி பெற்றார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்களுக்கு நிகரான ஆயுதபலம் பெற 5000 படை வீரர்களோடு துப்பாக்கிகள் ,வெடிமருந்துகள், பீரங்கிகள் போன்ற ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் ஆயு ததொழிற்சாலையை உருவாக்கினார் ராவ்துலாராம் யாதவ்

பாரத நாட்டை கொள்ளையடித்து இந்துக்களை கொடுமைப் படுத்தி ஜிஸியா வரிகளை விதித்து அட்டூழியங்கள் பல செய்திருந்தாலும், மொகலாய வம்சத்தில் வந்த கடைசி மன்னராக இருந்த பகதூர் ஷா ஜாபருக்கு ஆங்கிலேயரை எதிர்த்த காரணத்தினால் பண உதவி, ஆயுதஉதவி, உணவுப் பொருட்கள் போன்றவற்றை தில்லிக்கு அனுப்பி வைத்தார் ராவ்துலாராம் யாதவ்

ஆங்கிலேயருக்கு எதிராக போராடும் போராட்டகாரர்கள் அனைவருக்கும் ஆயுத உதவி, வீரர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள் போன்றவற்றை அனுப்பி வைத்தார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்களை திசை திருப்பிவிட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஈரான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்கள் இத்திட்டத்தை ரகசியமாக அறிந்து கொண்டனர்

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை போல மர்மமான முறையில் உடல் முழுதும் விஷம் பரவி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மரணம் அடைந்தார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைபோரில் ராவ்துலாராம் யாதவ், ராவ்கோபால்தேவ் யாதவ் ஆகியோரின் தியாகம் போற்றுதலுக்குரியது!

வடஇந்தியாவில், குறிப்பாக ஹரியானா மாநிலத்தின் யாதவ கிராமங்கள் இந்தியாவின் ராணுவ கிராமங்களாக விளங்குவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ராவ்துலாராம் யாதவ்

  • மதுரை கா.ராஜேஷ் கண்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories