முதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமானவர் ராவ் துலாராம் யாதவ்!

rao-thula-ram-yadav
rao-thula-ram-yadav

ராவ் துலாராம் யாதவ்
(9 டிசம்பர்1825 – 23 செப்டம்பர் 1863)

ஹரியானா மாநிலத்தில் ராம்புரா சமஸ்தானத்தில் ராஜா ராவ் பூரண்சிங் யாதவ்க்கு மகனாக பிறந்தார் ராவ்துலாராம் யாதவ். துலாசிங் என்ற பெயரோடு வளர்ந்த ராவ்துலாராம்யாதவ் 5வயது முதலே போர்பயிற்சியும், குதிரையேற்றமும் பயில தொடங்கினார்.

தந்தை ராவ்பூரண் சிங் யாதவ் மரணத்திற்கு பிறகு தன்னுடைய 14ம் வயதில் “துலாராம்” என்ற பெயரோடு மன்னராக பட்டம் சூட்டிக் கொண்டார் ராவ்துலாராம் யாதவ். ராவ்துலாராம் யாதவ் தனது உறவினர் ‘ராவ்கோபால் தேவ் யாதவ்’ மற்றும் யாதவ படைகளோடு ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து வீரப்போர் புரிந்தார்.

1857-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி 500 பேர் கொண்ட படைக்கு தலைமையேற்று ராவ்கோபால் தேவ் யாதவ் உதவியுடன் வெற்றி பெற்றார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்களுக்கு நிகரான ஆயுதபலம் பெற 5000 படை வீரர்களோடு துப்பாக்கிகள் ,வெடிமருந்துகள், பீரங்கிகள் போன்ற ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் ஆயு ததொழிற்சாலையை உருவாக்கினார் ராவ்துலாராம் யாதவ்

பாரத நாட்டை கொள்ளையடித்து இந்துக்களை கொடுமைப் படுத்தி ஜிஸியா வரிகளை விதித்து அட்டூழியங்கள் பல செய்திருந்தாலும், மொகலாய வம்சத்தில் வந்த கடைசி மன்னராக இருந்த பகதூர் ஷா ஜாபருக்கு ஆங்கிலேயரை எதிர்த்த காரணத்தினால் பண உதவி, ஆயுதஉதவி, உணவுப் பொருட்கள் போன்றவற்றை தில்லிக்கு அனுப்பி வைத்தார் ராவ்துலாராம் யாதவ்

ஆங்கிலேயருக்கு எதிராக போராடும் போராட்டகாரர்கள் அனைவருக்கும் ஆயுத உதவி, வீரர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள் போன்றவற்றை அனுப்பி வைத்தார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்களை திசை திருப்பிவிட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஈரான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்கள் இத்திட்டத்தை ரகசியமாக அறிந்து கொண்டனர்

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை போல மர்மமான முறையில் உடல் முழுதும் விஷம் பரவி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மரணம் அடைந்தார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைபோரில் ராவ்துலாராம் யாதவ், ராவ்கோபால்தேவ் யாதவ் ஆகியோரின் தியாகம் போற்றுதலுக்குரியது!

வடஇந்தியாவில், குறிப்பாக ஹரியானா மாநிலத்தின் யாதவ கிராமங்கள் இந்தியாவின் ராணுவ கிராமங்களாக விளங்குவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ராவ்துலாராம் யாதவ்

  • மதுரை கா.ராஜேஷ் கண்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories