ஈவேரா சிலை காவிக்காக பொங்கியவர்கள்… தேவரின் அடையாளத்தை மாற்றுவதா? கனிமொழிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

pasumpon1

முருக பக்தரான பசும்பொன் திருமகனார் நெற்றியில் திருநீறின்றி காட்சியளிப்பது போல், குங்குமம் இன்றி காட்சி அளிப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டு, அசிங்கப் படுத்தியிருக்கிறார் கனிமொழி  என்று ட்விட்டர் பதிவுகளில் பலரும் சொல்லியிருக்கிறார்கள் 

கடந்த முறை பசும்பொன் நினைவிடத்தில் ச்டாலினுக்கு நெற்றியில் குங்குமம் வைத்து  விட்டனர். அதை அந்த இடத்தில் அழிக்காமல், பின்னர் வந்து அழித்துக் கொண்டார் ஸ்டாலின்  அதற்கு பழிவாங்கும் விதத்தில், இப்போது தேவர் நெற்றியிலேயே விபூதி குங்குமமின்றி அடையாளத்தை அழித்து, அவமானப் படுத்தியுள்ளனர் திமுக,,வினர் இன்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள் சிலர்

ஈ வே ராமசாமி நாயக்கரின் சிலைக்கு   காவி சாயம்  பூசியதற்காக அரசியல் செய்து பொங்கியவர்கள், இப்போது தேவர் பெருமகனாரின் அடையாளத்தை மாற்றி, நெற்றியில் அவரது ஆன்மிகக் குறியின்றி படத்தைப் பதிவு செய்து அவமரியாதை செய்திருக்கிறார்களே! இதற்காகத்தான் இன்று தேவர் அபிமானிகள் #GoBackStalin என்று டிவிட்டரில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

தெய்வத் திருமகனார் பசும்பொன் தேவர் ஐயா அவர்களின் நெற்றியில் இருக்கும் திருநீரை அழித்துவிட்டு தான் வாழ்த்து கூறுவது அபத்தம் @KanimozhiDMK 

திருவள்ளுவர், பாரதியார் என பலரின் அடையாளங்களை திராவிட கட்சிகள் அழித்தது இப்படித்தானோ..?

#GoBackStalin

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1322084144348721152

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories