ஜனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தேதி… பக்தர்கள் மகிழ்ச்சி!

cholavatan-janakai-mariamman
cholavatan-janakai-mariamman

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா,
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் என்று மாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் திருப்பணி கமிட்டியினர் கோடி முடிவு செய்துள்ளனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரபலமான கோவில் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வருகின்றனர் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி பல ஆண்டுகள் ஆனதால் கும்பாபிஷேகம் நடத்த இக்கோவில் பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்

இதையொட்டி கடந்த வருடம் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாணிக்கம் எம்எல்ஏ திருப்பணி கமிட்டித் தலைவர் பதஞ்சலி சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் முன்னிலையில் பாலாலயம் விழா நடந்தது திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கும்பாபிஷேகம் நடத்த அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது இதன் காரணமாக கும்பாபிசேகம் ஒத்திவைக்கப்பட்டது .

cholavatan-janakai-mariamman1
cholavatan-janakai-mariamman1

தற்போது தளர்வு கலை அரசு அறிவித்துள்ளது இதன்பேரில், நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்களும் கும்பாபிஷேகத்தை நடத்த கோரிக்கை வைத்தனர். இதையொட்டி , ஜெனகை மாரியம்மன் கோவில் வளாகத்தில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருப்பணி கமிட்டி தலைவர் பதஞ்சலி சுப்ரமணியன் செட்டியார் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர்கள் எம்விஎம் மணி என்ற முத்தையா எம்கே முருகேசன் கொரியர் கணேசன் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் பால்பாண்டி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் இளஞ்செழியன் வரவேற்றார். திருப்பணிக் கமிட்டி கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ வருகிற ஜனவரி 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார் .

இதில், சின்னப்பாண்டி சீர்பாத முருகேசன் கார்த்திக் வக்கீல் குருநாதன் ஆலயமணி துறை புஷ்பம் பொன்ராஜ் மாருதி சேது ஜவர்லால் பிஜேபி முருகன் முருகன் ராஜீஜோதி கந்தசாமி சுகுமார் முனியாண்டி முன்னாள் வி ஏ ஓ ராமநாதன் கருப்பட்டி செந்தில்குமார் கருப்பையா பார்வர்ட் பிளாக் தர்மராஜ் தீயணைப்பு துறை முருகேசன் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினார்கள் .
ஆலயப் பணியாளர்கள் பூபதி நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories