இழுபறிதான்.. ஆனாலும் ட்ரம்ப் மீண்டும் அதிபராவார்! ஜோதிடர் பச்சைராஜென் கணிப்பு!

trump-vs-joe-biden
trump-vs-joe-biden

அமெரிக்க அதிபர் தேர்தல்  2020 இப்போது இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு நாளே உள்ள நிலையி,  அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் போட்டி நிலவும் மாகாணங்களான மிச்சிகன், அயோவா மற்றும் வடக்கு கரோலின் ஆகியவற்றில் பேரணிகளை நடத்தினார் . ஜார்ஜியா மற்றும் புளோரிடாவில் திட்டமிடப்பட்ட பிரசாரங்களை மேற்கொண்டார்.

பிடெனுடன் கடும் போட்டி நிலவும் மாகாணமான பென்சில்வேனியாவில்  மக்களிடம் பேசினார்.  பிடென் தனது பிரச்சாரத்தை பிட்ஸ்பர்க்கில் நிறைவு செய்ய உள்ளார்,  

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோபிடன் ஆகியோர் சரிசமமான அளவில் வாக்கு சதத்தைப் பெறுவர் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன அதேநேரம் இந்த தேர்தலில் ஜோ பிடன் கை சற்று உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்புகளில், டிரம்ப் 51% பிடனுடன் ஒப்பிடும்போது 42% வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்று சமீபத்திய ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், நியூயார்க் டைம்ஸ் கருத்துக் கணிப்பு, விஸ்கான்சின், பென்சில்வேனியா, புளோரிடா மற்றும் அரிசோனா ஆகிய 4 முக்கியமான ஸ்விங் மாநிலங்களை விட ஜோ பிடென் ஆதரவு அதிகம்  கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. பிடனின் தேர்தல் நிலைப்பாடு 2008 முதல் எந்தவொரு அதிபர் வேட்பாளரை விடவும் அவரை ஒரு வலுவான நிலையில் வைத்திருப்பதாகத் தெரிகிறது… என்கின்றனர்.

இதற்கிடையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது போட்டியாளரான ஜோ பிடென் இருவரின் இந்திய-அமெரிக்க ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தினர்,  

pachai rajan prediction
pachai rajan prediction

இதனிடையே இந்தியாவிலும் சில ஜோதிடர்க, டிரம்ப், ஜோ பிடன் ஆகியோரின் ஜாதகங்களை முன்வைத்து யார் வெற்றி பெறுவார்கள் என்று தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.. தமிழகத்தில் பிரபல ஜோதிடரான பச்சைராஜென் தனது கணிப்பு பற்றி நம்மிடம் தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயிப்பது யார் டிரம்பா அல்லது அவரது போட்டியாளரான ஜோ பிடனா என்று இது குறித்த செய்திகளை கேள்விப்படும் ஒவ்வொரு  முறையும் இன்று நான் நிமித்த ஜோதிடம் என்ற பிரச்ன முறையில் போட்டுப் பார்த்தேன். 12 முறை பார்த்ததில் ஏழுமுறை டிரம்புக்கு ஆதரவாகவே கணிப்பு வந்தது. முன்னர்  ஜோ பிடன்க்கு சாதகமாக  கணிப்பு வந்தது மூன்றில் இரண்டு முறை பிரசன்ன ஜோதிடம் பார்த்த போது நிமித்த ஜோதிடத்தில் பலன் வந்தது 

கடுமையான போட்டி மற்றும் பின்னடைவுகளுக்கு மத்தியில் ஒரு துளியில் தற்போதைய அதிபர் மீண்டும் அதிபராக வருவார் என்று நிமித்த ஜோதிடத்தில் தெரியவருகிறது. கடுமையான போராட்டத்தில் கடைசி நொடியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பிரசன்ன ஜோதிடத்தில் வந்திருப்பதாக ஜோதிடர் பச்சை ராஜன் நம்மிடம் கூறினார் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories