இழுபறிதான்.. ஆனாலும் ட்ரம்ப் மீண்டும் அதிபராவார்! ஜோதிடர் பச்சைராஜென் கணிப்பு!

trump-vs-joe-biden
trump-vs-joe-biden

அமெரிக்க அதிபர் தேர்தல்  2020 இப்போது இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு நாளே உள்ள நிலையி,  அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் போட்டி நிலவும் மாகாணங்களான மிச்சிகன், அயோவா மற்றும் வடக்கு கரோலின் ஆகியவற்றில் பேரணிகளை நடத்தினார் . ஜார்ஜியா மற்றும் புளோரிடாவில் திட்டமிடப்பட்ட பிரசாரங்களை மேற்கொண்டார்.

பிடெனுடன் கடும் போட்டி நிலவும் மாகாணமான பென்சில்வேனியாவில்  மக்களிடம் பேசினார்.  பிடென் தனது பிரச்சாரத்தை பிட்ஸ்பர்க்கில் நிறைவு செய்ய உள்ளார்,  

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோபிடன் ஆகியோர் சரிசமமான அளவில் வாக்கு சதத்தைப் பெறுவர் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன அதேநேரம் இந்த தேர்தலில் ஜோ பிடன் கை சற்று உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்புகளில், டிரம்ப் 51% பிடனுடன் ஒப்பிடும்போது 42% வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்று சமீபத்திய ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், நியூயார்க் டைம்ஸ் கருத்துக் கணிப்பு, விஸ்கான்சின், பென்சில்வேனியா, புளோரிடா மற்றும் அரிசோனா ஆகிய 4 முக்கியமான ஸ்விங் மாநிலங்களை விட ஜோ பிடென் ஆதரவு அதிகம்  கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. பிடனின் தேர்தல் நிலைப்பாடு 2008 முதல் எந்தவொரு அதிபர் வேட்பாளரை விடவும் அவரை ஒரு வலுவான நிலையில் வைத்திருப்பதாகத் தெரிகிறது… என்கின்றனர்.

இதற்கிடையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது போட்டியாளரான ஜோ பிடென் இருவரின் இந்திய-அமெரிக்க ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தினர்,  

ALSO READ:  பஞ்சாங்கம் - ஜூலை 29 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!
pachai rajan prediction
pachai rajan prediction

இதனிடையே இந்தியாவிலும் சில ஜோதிடர்க, டிரம்ப், ஜோ பிடன் ஆகியோரின் ஜாதகங்களை முன்வைத்து யார் வெற்றி பெறுவார்கள் என்று தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.. தமிழகத்தில் பிரபல ஜோதிடரான பச்சைராஜென் தனது கணிப்பு பற்றி நம்மிடம் தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயிப்பது யார் டிரம்பா அல்லது அவரது போட்டியாளரான ஜோ பிடனா என்று இது குறித்த செய்திகளை கேள்விப்படும் ஒவ்வொரு  முறையும் இன்று நான் நிமித்த ஜோதிடம் என்ற பிரச்ன முறையில் போட்டுப் பார்த்தேன். 12 முறை பார்த்ததில் ஏழுமுறை டிரம்புக்கு ஆதரவாகவே கணிப்பு வந்தது. முன்னர்  ஜோ பிடன்க்கு சாதகமாக  கணிப்பு வந்தது மூன்றில் இரண்டு முறை பிரசன்ன ஜோதிடம் பார்த்த போது நிமித்த ஜோதிடத்தில் பலன் வந்தது 

கடுமையான போட்டி மற்றும் பின்னடைவுகளுக்கு மத்தியில் ஒரு துளியில் தற்போதைய அதிபர் மீண்டும் அதிபராக வருவார் என்று நிமித்த ஜோதிடத்தில் தெரியவருகிறது. கடுமையான போராட்டத்தில் கடைசி நொடியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பிரசன்ன ஜோதிடத்தில் வந்திருப்பதாக ஜோதிடர் பச்சை ராஜன் நம்மிடம் கூறினார் 

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.01 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories