சூடு பிடிக்கும் அரசியல்… 21ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா! ரஜினியுடன் சந்திப்பு?

amitsha-rajini
amitsha-rajini

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்குகிறார் உள்துறை அமைச்சரும் பாஜக., தலைவருமான அமித்ஷா! வரும் 21ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார் என்று தகவல் வெளியானது. 

ஒரு நாள் பயணமாக வரும் சென்னை வரும்  அமித்ஷா ரஜினியை அரசியலில் இணைக்கும் புதிய திட்டத்துடன் வருவதாகக் கூறப் படுகிறது. இது குறித்து நிதின்கட்கரி மூலம் ரஜினிக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. 

ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி – அமித்ஷா சந்திப்பு நடைபெறுகிறது என்றும், அப்போது ரஜினியின் அரசியல் நேரடி பயணத்திட்டம் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப் படுகிறது. இந்தப் புதிய திட்டத்திற்கு ரஜினி இசைவு தெரிவிப்பார் என்று பாஜக.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக., தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 21 ம் தேதி தமிழகம் வரவுள்ள செய்தி இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது 

amithsha-rajini
amithsha-rajini

தமிழகத்தில் பாஜக, தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், பாஜக.,வின் அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்தன. வேற்றுக் கட்சிகளில் இருந்து அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் பாஜகவில் பெருமளவில் இணைந்து வந்தனர் குறிப்பாக பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்த நடிகை குஷ்பு உள்பட சிலர் பாஜகவில் இணைந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் வேல்முருகன் யாத்திரை ஒன்றை தொடங்கி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால் இந்த யாத்திரைக்கு  கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்தது 

எனினும் தமிழக அரசு விதித்த தடையை மீறி பல இடங்களில் வேல்யாத்திரை செல்ல பாஜக.,வினர் முயன்றனர். அதனால்,  கட்சித் தலைவர் எல்.முருகன் உள்பட கட்சி தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார் இவர் தொடர்ந்து  சட்டசபை தேர்தலில் என்ன முடிவுகள் எடுக்க வேண்டும், பிரசார வியூகம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories