இன்று குரு பெயர்ச்சி … ஆலயங்களில் பக்தர்கள் ‘கட்டுப்பாடுகளுடன்’ தரிசிக்க ஏற்பாடு!

Gurupeyarchi Festival in Alangudi Abbatsakayeswarar Temple e1572343405619
Gurupeyarchi Festival in Alangudi Abbatsakayeswarar Temple e1572343405619

இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு பெரும்பாலான ஆலயங்களில் பக்தர்கள் குறைந்த அளவில் நெருக்கடி இன்றி குருபகவானை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து, கூட்டம் ஒன்று போல் நெருக்கடியாக அமைந்துவிடாதபடி, எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து ஆலயத்தினுள் அனுப்பப் படுவார்கள் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ராஜ குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று காட்சியளித்தார்

தஞ்சாவூர் அருகே குரு பரிகார தலமான திட்டை என்று புகழ்பெற்ற வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கே தனிச் சந்நிதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளி உள்ளார்

குரு பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. ராஜ குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

குரு பரிகார தலமான ஆலங்குடியில் எழுந்தருளியிருக்கும் குருபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற புளியரை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல், பக்தர்கள் குறைந்த அளவில் பிரித்து அனுப்பப் படுவர் என்று கூறப்பட்டது.

puliyarai dakshinamurthi1 1
puliyarai dakshinamurthi1 1

குரு பெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள்! 

குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

லஹரி அயனாம்ஸப்படி  வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

உங்கள் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களையும் எளிய பரிகாரங்களையும் நம் ‘தமிழ் தினசரி’ இணையதள வாசகர்களுக்காக கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் லட்சுமி நரசிம்மன்.  தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…! 

https://dhinasari.com/astrology/guru-peyarchchi

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மேஷம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: ரிஷபம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: சிம்மம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories