ஜிஎஸ்டி வருவாய் கூடியிருக்கு… நல்ல விசயம்தானே! அப்படின்னா…?!

gst-nov-2020
gst-nov-2020

நவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

நவம்பர் மாதம் ஜிஎஸ்டியாக ரூ.1,04,963 வசூலாகியுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.19,189 கோடி.
எஸ்ஜிஎஸ்டி ரூ.25,540 கோடி
ஐஜிஎஸ்டி ரூ.51,992 கோடி.
செஸ் வரி ரூ. 8, 242 கோடி

நல்ல செய்தி ….. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி ..
₹1,04,963 crore of gross GST revenue collected in the month of November, 2020..

போன வருஷம் மாசா மாசம் வரி வருமானம் – சாம்பல் கலர் – இந்த வருஷம் மாசா மாசம் மஞ்ச கலர் ..
கொரோனா காலத்து மூடுதல் ஆரம்பித்தது – மார்ச் 2020 கடைசியில் ..எனவே ஏப்ரல் 2020 இல் இருந்து எல்லா வியாபாரமும் இறங்கியதால் வரி வசூல் குறைந்தே கானப்பட்டுகிறது ..

போன மாசம் அக்டோபர் மற்றும் நவம்பர் — வரி வசூல் — போன வருட இதே மாதத்தை தாண்டி இருப்பது ..
கொரோனா வியாபார தொய்வை நமது நாடு தாண்டி விட்டது என்றே நினைக்கிறேன் ..

இது முழுமையான இந்திய பல்துறைகளின் மொத்த கணக்கு ..
இன்னும் பல துறைகள் – எழுந்து கொள்ளும் வேகம் நல்ல படியாக இல்லை .. காத்திருப்போம் .. ரஜினி சொன்ன யானை குதிரை கதை போல – குதிரை விழுந்தா உடனே எழுதுகொள்ளும் – யானை மெல்லத்தான் எழுந்துகொள்ளும் !!! (பாபா பட தோல்வியை பற்றி அவர் பேசியது )

இந்த முழு நாட்டின் வரி வசூல் – வளர்ச்சி – நல்ல நிலையை நாம் எட்டுவோம் என்பதை காட்டுகிறது ..
இதற்கு காரணம் – ஊரில் வேலை இல்லாமல் இருந்தவன் அனைவரும் ரூபாய் நோட்டை அடிச்சு எல்லாருக்கும் குடு என்பதை செய்யாமல் – கையில் இருந்த சாப்பாட்டுக்கு அரிசி கோதுமையை ஓசியில் குடுத்து …

எல்லாருக்கும் ஐயாயிரம் ருபாய் நோட் அடித்து குடுத்து – எங்கும் பொருள் உற்பத்தி இல்லாமல் இருந்தா என்ன ஆகும் என்றால் – கடை வீதியில் அடிதடி நடக்கும் – அதைதான் பப்பு மற்றும் தத்தி இருவரும் குடுக்க சொல்ல பேசிவந்ததை அனைவரும் அறிவர் !!!
பொருளாதார காரணியான – விலை வாசி உயர்வை கட்டுபாட்டில் வைத்து இருந்து – பல என்னை போன்ற தொழில் செய்பவருக்கு – அதிபகப்படியான கடன் வழங்கி …

சரியான பாதையில் – தண்டவாளத்தில்- இருந்து பொருளாதாரத்தை வீழாமல் மோடி அவர்களின் அரசு செய்த சிறப்பான பொருளாதார செயல் பாடுகளே !!!

நன்றி மோடி / நிர்மலா சீதாராமன் இருவருக்கும்

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories