புரெவி… இன்று இரவு கரை கடக்கும்! கனமழை எச்சரிக்கை!

purevi-imd-forecast1
purevi-imd-forecast1

புரெவி புயல் இன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முனைவர் கு.வை.பா. அவர்களி சிறப்பு வானிலை அறிக்கை எண் 4, 03.12.2020, மாலை மணி 1645

இலங்கை மீது மையம் கொண்டிருந்த ‘புரெவி’ புயல் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று 03.12.2020 மாலை 1430 மணிக்கு பாம்பனுக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ளது. இச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.

‘புரெவி’ புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் பாம்பனைக் கடந்து, மேற்கு-தென்மேற்காக நகர்ந்து தென் தமிழகத்தை பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மறுமுறை கடக்கும்.

புயலால் ஏற்படக்கூடிய கனமழை, கடுங்காற்று, கடல் கொந்தளிப்பு ஆகியவை நாளை வரை இராமநாதபுரம், தூத்துகுடி மாவட்டங்களிலும் அதன் பின்னர் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இருக்கும் பெருமழை பாதிப்பு அடுத்துள்ள கேரள மாவட்டங்கள் திருவனந்தபுரம், கொல்லம், பந்தனந்திட்டா, இடுக்கி, ஆலபுழை ஆகிய மாவட்டங்களில் இருக்கும்.

புயல் செல்லக்கூடிய பாதை இன்று 03.12.2020 அன்று 1430 மணிக்கு கணிக்கப்பட்டது

purevi-imd-forecast
purevi-imd-forecast

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories