February 20, 2026, 8:30 PM
27.3 C
Chennai

சசிகலாவும் இளவரசியும் சிறையில் கற்றுக் கொண்ட ‘பாடம்’!

sasikala-ilavarasi
sasikala-ilavarasi

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நடராஜன், தற்போது பயனுள்ள ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் கர்நாடக மாநில சிறையில் இருந்த காலத்தில், அம்மாநிலத்தின் மொழியான கன்னடத்தைக் கற்று, அதில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளாராம்!

சட்ட விரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் காலம் கழித்து வரும் சசிகலா நடராஜன் (69) தற்போது தண்டனைக் காலம் முடிந்து வெளிவரத் தயாராக உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் அம்மாநில மொழியைக் கற்று, தனது அரசியல் வாழ்க்கைக்கு மேலும் ஒரு படியைக் கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறார்.

sasikala
sasikala

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு வந்த புதிதில் மன வருத்தத்துடன் எவருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்த சசிகலா, பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பி, சிறை ஊழியர்கள், சக கைதிகளுடன் இயல்பாகப் பழகினாராம். இந்நிலையில், சிறையில் இருந்து கொண்டு ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆவலில் கன்னட மொழியை எழுதப் படிக்க கற்றுக் கொண்டிருக்கிறார் சசிகலா.

கல்வி கற்காத கைதிகளுக்கு கல்வி கற்பிக்க சிறைக்கு வரும் ஆசிரியர்களிடம் கன்னடம் எழுத்துக்களைக் கற்றுள்ளார். பின்னர் கன்னடத்தில் உள்ள செய்திகளைப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் கன்னட மொழித் தேர்வில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளார். மேலும், இவரது ஆர்வத்தால், இதே சிறையில் உள்ள சசிகலாவின் உறவினர் இளவரசியும் கன்னடம் கற்றுக் கொண்டிருக்கிறாராம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories