சசிகலாவும் இளவரசியும் சிறையில் கற்றுக் கொண்ட ‘பாடம்’!

sasikala-ilavarasi
sasikala-ilavarasi

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நடராஜன், தற்போது பயனுள்ள ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் கர்நாடக மாநில சிறையில் இருந்த காலத்தில், அம்மாநிலத்தின் மொழியான கன்னடத்தைக் கற்று, அதில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளாராம்!

சட்ட விரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் காலம் கழித்து வரும் சசிகலா நடராஜன் (69) தற்போது தண்டனைக் காலம் முடிந்து வெளிவரத் தயாராக உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் அம்மாநில மொழியைக் கற்று, தனது அரசியல் வாழ்க்கைக்கு மேலும் ஒரு படியைக் கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறார்.

sasikala
sasikala

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு வந்த புதிதில் மன வருத்தத்துடன் எவருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்த சசிகலா, பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பி, சிறை ஊழியர்கள், சக கைதிகளுடன் இயல்பாகப் பழகினாராம். இந்நிலையில், சிறையில் இருந்து கொண்டு ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆவலில் கன்னட மொழியை எழுதப் படிக்க கற்றுக் கொண்டிருக்கிறார் சசிகலா.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

கல்வி கற்காத கைதிகளுக்கு கல்வி கற்பிக்க சிறைக்கு வரும் ஆசிரியர்களிடம் கன்னடம் எழுத்துக்களைக் கற்றுள்ளார். பின்னர் கன்னடத்தில் உள்ள செய்திகளைப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் கன்னட மொழித் தேர்வில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளார். மேலும், இவரது ஆர்வத்தால், இதே சிறையில் உள்ள சசிகலாவின் உறவினர் இளவரசியும் கன்னடம் கற்றுக் கொண்டிருக்கிறாராம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories