டிஆர்பி முறைகேடு விவகாரத்தில்.. ரிபப்ளிக் டிவி சிஇஓ., கைது!

republic-tv-ceo
republic-tv-ceo

மும்பை: டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும் டிஆர்பி.,யில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ)யை இன்று காலை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். டிஆர்பி., ரேட்டிங்கை உயர்த்திக் காட்டுவதில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி, மும்பை போலீசார் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனர்.

ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் உட்பட மூன்று சேனல்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த டிவி நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் டிவி சிஇஓ விகாஸ் கன்சன்தனியை மும்பை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம், டிஆர்பி மோசடி மோசடி தொடர்பாக ரிபப்ளிக்டிவியின் விநியோகத் தலைவர் கன்ஷ்யம் சிங் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் மும்பை நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அதன் உதவி துணைத் தலைவர் (விநியோகம்) கன்ஷ்யம் சிங், மும்பை போலீசாரிடம் விசாரித்தபோது “சித்திரவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டார்” என்று ரிபப்ளிக்டிவி., நெட்வொர்க் குற்றம் சாட்டியது.

மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் முன்னதாக டிஆர்பி மதிப்பீடுகளை கையாளுவதற்கு ஒரு மோசடி செய்ததாகக் கூறியதோடு, மோசடி வழக்கில் விசாரிக்கப்படும் மூன்று சேனல்களில் ரிபப்ளிக்டிவியும் உள்ளது என்று கூறினார். ஆயினும் ரிபப்ளிக் டிவி., இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

டிஆர்பி ஊழல் வழக்கில் மும்பை போலீஸ் குற்றப்பிரிவு 1,400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சுமார் 140 சாட்சிகளின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories