தெலங்காணாவில்… கோயிலுக்கு ஒரு கோமாதா நிகழ்ச்சி தொடக்கம்!

gomata-program-by-subbareddy
gomata-program-by-subbareddy
  • தெலங்காணாவில் ‘கோவிலுக்கு ஓரு கோமாதா’ நிகழ்ச்சி.
  • டிசம்பர் 10ம் தேதி ‘கோவிலுக்கு ஒரு கோமாதா’ நிகழ்ச்சி தொடக்கம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி ஹைதராபாத் வரவிருக்கிறார். கோவிலுக்கு ஒரு பசு மாடு என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

டிசம்பர் 10ஆம் தேதி ‘தெலங்காணாவில் கோவிலுக்கு ஒரு கோமாதா’ நிகழ்ச்சி தொடங்கியது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் இந்த நிகழ்ச்சியை டிடிடி சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி தொடங்கிவைத்தார்.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பசுமாடு என்ற இந்த திட்டம், டிசம்பர் 10ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவிலுக்கு பசுமாடும் கன்றும் ஒய்வி சுப்பாரெட்டி அளித்தார்.

cowpooja-tirupati
cowpooja-tirupati

‘சனாதன இந்து தர்ம பரிரக்ஷணை’ யில் ஒரு பகுதியான பசுப் பாதுகாப்புக்காக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பசுமாடு நிகழ்ச்சி தொடங்க வேண்டும் என்று டிடிடி தர்மகர்த்தா மண்டலி தீர்மானித்திருந்தது. இதன்படி இரண்டாவது நிகழ்ச்சியாக தெலங்காணாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

டிசம்பர் 7ம் தேதி விஜயவாடா ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் கோவிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் சுப்பா ரெட்டி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைமையில் திருமலையிலிருந்து பசுக்களை எடுத்து வந்து அம்மனுக்கு அளித்தோம் என்று கூறினார்.

தெலங்காணா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் கூட பீடாதிபதிகளின் தலைமையில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் பசுக்களை கொடுக்க உள்ளோம் என்று கூறினார்.

பக்தர்கள் பசுக்களை தானம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு பசுக்களை தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பசு பாதுகாப்புக்காக கோவில் அதிகாரிகள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒய்வி சுப்பாரெட்டி தெளிவு படுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories