தெலங்காணாவில்… கோயிலுக்கு ஒரு கோமாதா நிகழ்ச்சி தொடக்கம்!

gomata-program-by-subbareddy
gomata-program-by-subbareddy
  • தெலங்காணாவில் ‘கோவிலுக்கு ஓரு கோமாதா’ நிகழ்ச்சி.
  • டிசம்பர் 10ம் தேதி ‘கோவிலுக்கு ஒரு கோமாதா’ நிகழ்ச்சி தொடக்கம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி ஹைதராபாத் வரவிருக்கிறார். கோவிலுக்கு ஒரு பசு மாடு என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

டிசம்பர் 10ஆம் தேதி ‘தெலங்காணாவில் கோவிலுக்கு ஒரு கோமாதா’ நிகழ்ச்சி தொடங்கியது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் இந்த நிகழ்ச்சியை டிடிடி சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி தொடங்கிவைத்தார்.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பசுமாடு என்ற இந்த திட்டம், டிசம்பர் 10ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவிலுக்கு பசுமாடும் கன்றும் ஒய்வி சுப்பாரெட்டி அளித்தார்.

cowpooja-tirupati
cowpooja-tirupati

‘சனாதன இந்து தர்ம பரிரக்ஷணை’ யில் ஒரு பகுதியான பசுப் பாதுகாப்புக்காக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பசுமாடு நிகழ்ச்சி தொடங்க வேண்டும் என்று டிடிடி தர்மகர்த்தா மண்டலி தீர்மானித்திருந்தது. இதன்படி இரண்டாவது நிகழ்ச்சியாக தெலங்காணாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

டிசம்பர் 7ம் தேதி விஜயவாடா ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் கோவிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் சுப்பா ரெட்டி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைமையில் திருமலையிலிருந்து பசுக்களை எடுத்து வந்து அம்மனுக்கு அளித்தோம் என்று கூறினார்.

தெலங்காணா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் கூட பீடாதிபதிகளின் தலைமையில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் பசுக்களை கொடுக்க உள்ளோம் என்று கூறினார்.

பக்தர்கள் பசுக்களை தானம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு பசுக்களை தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பசு பாதுகாப்புக்காக கோவில் அதிகாரிகள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒய்வி சுப்பாரெட்டி தெளிவு படுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories