ஊர் பேரே தெரியாம கிராம சபைக் கூட்டமா? பெண் எழுப்பிய கேள்வியால் ஸ்டாலின் அதிர்ச்சி!

stalin-village-meeting-covai
stalin-village-meeting-covai

திமுக., நடத்தும் கிராமசபைக் கூட்டத்தில், பெண் ஒருவர் எழுப்பிய கேள்வியால் திடீர் சலசலப்பு எழுந்தது. இதனால் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து திமுக.,வினரால் அந்தப் பெண் வெளியேற்றப் பட்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக., பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறது. அதன்படி, இன்று கோவை தேவராயபுரம் திமுக கிராம சபைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊர் மக்களிடம் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால், பெண்மணி ஒருவர் எழுப்பிய எதிர்க்கேள்வியால் கிராமசபைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

திமுக., நடத்தும் கிராமசபைக் கூட்டத்தில், தாம் பேசத் தொடங்கும் முன்பாக, ஒரு பெண்ணிடம் எந்த ஊர் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப் பெண், ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன் எனபதில் கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதை அடுத்து, திமுக., கிராம சபைக் கூட்டத்தில் பதில் கேள்வி கேட்க முயன்ற குற்றத்துக்காக, அந்தப் பெண் அங்கிருந்தவர்களால் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே, திமுக.,வின் கிராமசபைக் கூட்டத்தில், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்க முயன்ற அந்தப் பெண் அமைச்சர் எஸ்பி வேலுமணியால் அனுப்பப்பட்டவர் என்று திமுக.,வினர் குற்றம் சாட்டினர்.

திமுக.,வினர் அழைத்து வந்த நபர்கள் இவ்வாறு கேள்வி கேட்கமாட்டார்கள் என்பதால், கிராம சபை கூட்டத்திற்கு இடையூறு செய்ய வேண்டும் என அதிமுக.,வினர் இவ்வாறு ஒரு பெண்ணை திமுக.,வின் கிராமசபைக் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளனர் என்று, அக்கட்சியினர் குறை கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories