February 6, 2025, 6:54 PM
28.1 C
Chennai

முன்னுதாரணமாய்… தடுப்பூசி போட்டுக் கொண்ட தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்!

tenkasi-gh-doctor-vaccine
tenkasi-gh-doctor-vaccine

தற்போது கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பூசி – கோவாக்ஸின் அரசால் பொதுமக்களுக்கு போட ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்தத் திட்டம் நேற்று மத்திய மாநில அரசுகளால் தொடங்கப்பட்டது.

கோவாக்ஸின் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதே நேரம் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மதுரையில் வைத்து இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.

இருப்பினும் கோவாக்ஸின் குறித்த விஷமப் பிரசாரங்களை ஊடகங்களும், அதன் நம்பகத் தன்மை மீதான பிரசாரங்களை அரசியல் ரீதியாக முன்னெட்டுத்து பொது மக்கள் மத்தியில் கேள்விக் குறியை அரசியல்வாதிகளும் விதைத்து வரும் நிலையில், பிரபலங்கள், மருத்துவர்கள் என சிலர் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரும், அரசு டாக்டர்கள் சங்க தென்காசி மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான (DMS wing) டாக்டர் இரா. ஜெஸ்லின் இன்று, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

Topics

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

கெடுபிடி தடைகளைத் தகர்த்து, அதிர்ந்த திருப்பரங்குன்றம்; ஹெச்.ராஜா வீரமுழக்கம்!

நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்பாட்டம் ஏன் என்பது பற்றி உரை நிகழ்த்தினர்.

பஞ்சாங்கம் பிப்.04- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

Entertainment News

Popular Categories