SBI வங்கி வாடிக்கையாளரா..? இது கண்டிப்பா செய்ய வேண்டும்.. வங்கியின் முக்கிய அறிவிப்பு!

SBI
SBI

SBI டெபிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்தி, உங்கள் வங்கி கணக்குடன் PAN கார்டை இணைப்பது பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டாயம்.

நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச பரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொண்டால், உடனடியாக உங்கள் பான் அட்டை (PAN card) தொடர்பான விவரங்களை வங்கிக் கணக்கில் புதுப்பிக்கவும் என்று ட்வீட் செய்துள்ளது.

நீங்கள் PAN எண்ணைப் புதுப்பிக்கவில்லை என்றால், பரிவர்த்தனையில் சிக்கல் இருக்கலாம்.

இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில்., “சர்வதேச பரிவர்த்தனைகளில் சிக்கல் உள்ளதா? SBI டெபிட் கார்டு மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு, உங்கள் PAN விவரங்களை வங்கி கணக்கில் புதுப்பிக்கவும்” என குறிப்பிட்டுள்ளது. இந்த ட்வீட்டுடன் ஒரு புகைப்படத்தையும் வங்கி இணைத்துள்ளது. ATM, PoS / E-காமர்ஸ் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு உங்கள் SBI டெபிட் கார்டைப் பயன்படுத்துவதற்கு, உங்கள் PAN விவரங்களை வங்கியில் புதுப்பிக்கவும்” என அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BankBazaar.com இன் படி, அனைத்து SBI வாடிக்கையாளரும் PAN கார்டை SBI கணக்குடன் ஆஃப்லைன் அல்லது ஆன்லைனில் இணைக்க முடியும். கணக்குடன் PAN விவரங்களை இணைக்க, www.onlinesbi.com-க்கு சென்று, ‘My Accounts’ விருப்பத்தின் கீழ் Profile-Pan Registration என்பதைக் கிளிக் செய்க.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

இதற்குப் பிறகு ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கப்படும். புதிய பக்கத்தில், உங்கள் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, PAN எண்ணை உள்ளிடவும். இதற்குப் பிறகு, சமர்ப்பி என்ற பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணக்கில் PAN எண்ணை இணைக்கலாம்.

நீங்கள் ஆஃப்லைன் பயன்முறையில் PAN பதிவு செய்ய விரும்பினால், வங்கியின் கிளையில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கிக்குச் சென்ற பிறகு, நீங்கள் ஒரு படிவத்தைப் பெற்று, அதை நிரப்பி, PAN அட்டையின் புகைப்பட நகலை இணைத்து சமர்ப்பிப்பீர்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories