கடைகளை 4 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்: வெள்ளையன் கோரிக்கை!

tea-shop-owner-corona-awareness-1
tea-shop-owner-corona-awareness-1

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மளிகைக்கடை, பல சரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் நெருக்கும் அதிகரிக்க வழி வகுக்கும். மாலை 4 மணி நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் வெள்ளையன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அதன் தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளதாகவும் அதில் கடைகள் செயல்படும் நேரத்தை அதிகரித்து அனைத்து கடைகளையும் திறந்து வைக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து தமிழகத்தை காப்பதற்கு தாங்கள் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறது

வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 6 முதல் மே 20 வரையிலான கட்டுப்பாடுகளை மூன்று தினங்களுக்கு முன்பே அறிவித்ததற்கு நன்றி.

அதேநேரம் காய்கறி கடை, மளிகை கடை, பலசரக்குக் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அறிவித்து உள்ளீர்கள். கடைகள் திறந்து இருப்பதற்கு அரசு அனுமதிக்கும் நேரம் மிக மிக குறைவாக இருப்பதால் அந்த குறுகிய நேரத்தில் மக்கள் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது..

அதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது! எனவே மாலை 4 மணி வரை கடைகள் திறந்து இருக்க அனுமதிக்க வேண்டுகிறோம். அதே போல் அனைத்து கடைகளையும் திறந்து வைக்க அனுமதிக்குமாறும் மாலை 4 மணி வரை அந்தக் கடைகளும் செயல்பட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories